தேனிக்குடிக்கீரனார்: Difference between revisions
From Tamil Wiki
(Changed incorrect text: {{ready for review}}) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்க காலத்தமிழ்ப்புலவர். திருவவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார். | தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்க காலத்தமிழ்ப்புலவர். திருவவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்கத்தார் நாற்பத்தி ஒன்பது புலவர்களில் ஒருவர். இவர் பாடிய வெண்பா ஒன்று [[திருவள்ளுவமாலை]]யில் உள்ளது. | |||
==பாடல் நடை== | ==பாடல் நடை== | ||
* திருவள்ளுவமாலை வெண்பா | * திருவள்ளுவமாலை வெண்பா | ||
Line 13: | Line 13: | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 23:07, 6 September 2023
தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்க காலத்தமிழ்ப்புலவர். திருவவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்கத்தார் நாற்பத்தி ஒன்பது புலவர்களில் ஒருவர். இவர் பாடிய வெண்பா ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.
பாடல் நடை
- திருவள்ளுவமாலை வெண்பா
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலிற்
தெய்வத் திருவள் ஞவ்ர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.