first review completed

ஸ்ரீநிவாச ஐயங்கார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 3: Line 3:
ஸ்ரீநிவாச ஐயங்கார் சிங்களப்பேட்டையில் பிறந்தார்.  
ஸ்ரீநிவாச ஐயங்கார் சிங்களப்பேட்டையில் பிறந்தார்.  
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
ஸ்ரீநிவாச ஐயங்கார் பாகவத புராணத்தை வசன நடையாக்கினார். விஷ்ணுபுராணத்தை சுருக்கி எழுதினார். அதில் நான்காம் வருணத்தினர் என்றூ அதில் சொல்லப்பட்ட சூத்திரர்கள் வாசித்தல் தோஷமென இருந்த பகுதிகளை நீக்கினார்.  
ஸ்ரீநிவாச ஐயங்கார் பாகவத புராணத்தை வசன நடையாக்கினார். விஷ்ணுபுராணத்தைச் சுருக்கி எழுதினார். நான்காம் வருணத்தினர் என்று அதில் சொல்லப்பட்ட சூத்திரர்கள் வாசித்தல் தோஷமென இருந்த பகுதிகளை நீக்கினார்.  
== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
* பாகவத புராணம் வசன நடை
* பாகவத புராணம் வசன நடை
Line 13: Line 13:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:56, 25 August 2023

ஸ்ரீநிவாச ஐயங்கார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீநிவாச ஐயங்கார் சிங்களப்பேட்டையில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஸ்ரீநிவாச ஐயங்கார் பாகவத புராணத்தை வசன நடையாக்கினார். விஷ்ணுபுராணத்தைச் சுருக்கி எழுதினார். நான்காம் வருணத்தினர் என்று அதில் சொல்லப்பட்ட சூத்திரர்கள் வாசித்தல் தோஷமென இருந்த பகுதிகளை நீக்கினார்.

நூல்கள் பட்டியல்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.