being created

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் சிதம்பரம் கோயிலில் திருப்பணி செய்பவர்களைப் போற்றி எழுதப்பட்ட, பதினோராம் திருமுறையில் இடம்பெறும் நூல். == ஆசிரியர் == == நூல் அமைப்பு == == பாட...")
 
No edit summary
Line 1: Line 1:
கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம்  சிதம்பரம் கோயிலில் திருப்பணி செய்பவர்களைப் போற்றி எழுதப்பட்ட, பதினோராம் திருமுறையில் இடம்பெறும் நூல்.
கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம்  சிதம்பரம் கோயிலில் திருப்பணி செய்பவர்களைப் போற்றி எழுதப்பட்ட, பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறும் நூல்.


== ஆசிரியர் ==
==ஆசிரியர்==


கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தத்தை இயற்றியவர் [[நம்பியாண்டார் நம்பி]]. சைவ திருமுறைகளைத் தொகுத்தவர்.
==நூல் அமைப்பு==


== நூல் அமைப்பு ==
திருப்பண்ணியர் என்ற சொல்  பொதுவாக சிதம்பரம் கோயிலில் பணி செய்யும் பூசகர்கள், தில்லைவாழ் அந்தணர், துப்புரவுப் பணி செய்பவர், கோயில் பணியாளர்கள், கோயில் புரவலர்கள், அனைவரையும் குறிக்கும். சிறப்புப் பெயராக கோயிலில் பண் பாடுவோரைக் குறிக்கும்.  இந்நூல் திருப்பண்ணியரின் சிறப்பைப் பாடும் 70 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது.


நூலின் பெயர் 'விருத்தம்' என இருந்தாலும் இதில் உள்ள பாடல்கள் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள். கட்டளைக்கலித்துறைப் பாடல்களும் ஐந்து சீர் கொண்ட விருத்த வகையாகவே கருதப்பட்டன.


==பாடல் நடை==
<poem>
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி லேன்அன்று வானர்உய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்கு யான்இனி யாரென்பரே.
</poem>


== பாடல் நடை ==
<poem>
 
என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த
 
அன்பின் வழிவந்த ஆரமிர் தேஅடி யேன்உரைத்த
== உசாத்துணை ==
வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே. 2
</poem>


==உசாத்துணை==





Revision as of 22:05, 20 August 2023

கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் சிதம்பரம் கோயிலில் திருப்பணி செய்பவர்களைப் போற்றி எழுதப்பட்ட, பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறும் நூல்.

ஆசிரியர்

கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தத்தை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. சைவ திருமுறைகளைத் தொகுத்தவர்.

நூல் அமைப்பு

திருப்பண்ணியர் என்ற சொல் பொதுவாக சிதம்பரம் கோயிலில் பணி செய்யும் பூசகர்கள், தில்லைவாழ் அந்தணர், துப்புரவுப் பணி செய்பவர், கோயில் பணியாளர்கள், கோயில் புரவலர்கள், அனைவரையும் குறிக்கும். சிறப்புப் பெயராக கோயிலில் பண் பாடுவோரைக் குறிக்கும். இந்நூல் திருப்பண்ணியரின் சிறப்பைப் பாடும் 70 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது.

நூலின் பெயர் 'விருத்தம்' என இருந்தாலும் இதில் உள்ள பாடல்கள் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள். கட்டளைக்கலித்துறைப் பாடல்களும் ஐந்து சீர் கொண்ட விருத்த வகையாகவே கருதப்பட்டன.

பாடல் நடை

நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி லேன்அன்று வானர்உய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்கு யான்இனி யாரென்பரே.

என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர் தேஅடி யேன்உரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே. 2

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.