கொடிஞாழன் மாணி பூதனார்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார். == வாழ்க்கைக் குறிப்பு == கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். கா...") |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார். | கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். காசிச்செட்டியாரும், சதாசிவம்பிள்ளையாரும் கொடிஞாழன் மாணி பூதனாருக்கு | கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். காசிச்செட்டியாரும், சதாசிவம்பிள்ளையாரும் கொடிஞாழன் மாணி பூதனாருக்கு [[திருவள்ளுவமாலை]]யின் அடிப்படையில் இவருக்கு இடமளித்தனர். | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
கொடிஞாழன் மாணி பூதனார் திருவள்ளுவர் நூலுக்கு சிறப்புப்பாயிரம் பாடினார். | கொடிஞாழன் மாணி பூதனார் திருவள்ளுவர் நூலுக்கு சிறப்புப்பாயிரம் பாடினார். |
Revision as of 20:26, 9 August 2023
கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். காசிச்செட்டியாரும், சதாசிவம்பிள்ளையாரும் கொடிஞாழன் மாணி பூதனாருக்கு திருவள்ளுவமாலையின் அடிப்படையில் இவருக்கு இடமளித்தனர்.
இலக்கிய வாழ்க்கை
கொடிஞாழன் மாணி பூதனார் திருவள்ளுவர் நூலுக்கு சிறப்புப்பாயிரம் பாடினார்.
பாடல் நடை
அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தே மறனறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாம் கேட்டு
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.