குமாரசுவாமி தேசிகர்: Difference between revisions
(Created page with "குமாரசுவாமி தேசிகர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். குமாசுவாமீயம் எனும் கணித நூலின் ஆசிரியர். == வாழ்க்கைக் குறிப்பு == குமாரசுவாமி தேசிகர் திருச்செந்தூர் ஆதீனத்தைச் சேர...") |
|||
| Line 7: | Line 7: | ||
* குமாரசுவாமீயம் | * குமாரசுவாமீயம் | ||
<poem> | <poem> | ||
போதிட மாகிய வேதிய | |||
நாத புராதனன் மான்முதலோர் | |||
ஈதிட மாய்வரு வாரெனில் | |||
யாவும் விடாதியல் பாகநவில் | |||
சோதிட மேதிட மகாநடாவு | |||
குமார சுவாமியம் யான் | |||
ஓதிட வேயென் தோரகம் | |||
வாழ்பவ னானைச கோதரனே | |||
</poem> | </poem> | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* குமாரசுவாமீயம் | * குமாரசுவாமீயம் | ||
Revision as of 11:56, 9 August 2023
குமாரசுவாமி தேசிகர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். குமாசுவாமீயம் எனும் கணித நூலின் ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
குமாரசுவாமி தேசிகர் திருச்செந்தூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீரவநல்லூரில் மாறியாடும் பெருமாள் சோதிஷரின் மகனாக பொயு. 19ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
குமாரசுவாமி தேசிகர் குமாசுவாமீயம் எனும் கணித நூலை எழுதினார். இதில் மூலகாண்டம், சாதககாண்டம், முகூர்த்தகாண்டம், சிந்தனாக்காண்டம் ஆகிய நான்கு காண்டங்கள் உள்ளன. இதில் ஐம்பத்தி நான்கு படலங்களும், நாலாயிரத்தி முந்நூற்றி பன்னிரெண்டு செய்யுள்களும் உள்ளன.
பாடல் நடை
- குமாரசுவாமீயம்
போதிட மாகிய வேதிய
நாத புராதனன் மான்முதலோர்
ஈதிட மாய்வரு வாரெனில்
யாவும் விடாதியல் பாகநவில்
சோதிட மேதிட மகாநடாவு
குமார சுவாமியம் யான்
ஓதிட வேயென் தோரகம்
வாழ்பவ னானைச கோதரனே
நூல் பட்டியல்
- குமாரசுவாமீயம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.