being created

தி. வே. கோபாலையர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
No edit summary
Line 1: Line 1:
தி. வே. கோபாலையர் (ஜனவரி 22, 1929 - ஏப்ரல் 1, 2007) தமிழறிஞராகவும், பதிப்பாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், பன்மொழி அறிஞராகவும் அறியப்படுகிறார். இவருடைய ஆழ்ந்த பழந்தமிழ் இலக்கண, இலக்கிய புலமைக்காக ஆய்வாளர்களிடையில் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
தி. வே. கோபாலையர் (ஜனவரி 22, 1929 - ஏப்ரல் 1, 2007) தமிழறிஞராகவும், பதிப்பாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், பன்மொழி அறிஞராகவும் அறியப்படுகிறார். இவருடைய ஆழ்ந்த பழந்தமிழ் இலக்கண, இலக்கிய புலமைக்காக ஆய்வாளர்களிடையில் பெரிதும் மதிக்கப்படுகிறார். தமிழ் இலக்கண
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
===== பிறப்பு, கல்வி =====
இலக்கியங்களை ஆய்ந்து செம்பதிப்பாகக் கொண்டு வருவதை தன் வாழ்நாள் பணியாக்ச் செய்தார்.
தி.வே. கோபாலையர் ஜனவரி 22, 1929 ஆம் ஆண்டு தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வேங்கடசாமி ஐயர் மற்றும் லட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாக பிறந்தார். இவருடன் 4 தம்பிகளும், 2 தங்கைகளும் உடன் பிறந்தவர்கள்.  
== பிறப்பு, கல்வி ==
தி.வே. கோபாலையர் ஜனவரி 22, 1929 அன்று  தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வேங்கடசாமி ஐயர்-லட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 4 தம்பியர், 2 தங்கைகள்.
 
1940-ல் பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்தார். 1945-ல் தமிழ் வித்துவான் தேர்வில் தேறி முதல் இடம் பெற்று ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார். 1951-ல் பி.ஓ.எல். பட்டம் பெற்று . 1953-ல் பண்டிதர் தேரிவில் முதலிடத்தில் தேறினார். 1958-ல் பி.ஓ.எல். பட்டப்படிப்பை முதல் இடம் முடித்தார்.  
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
தி.வே. கோபாலையர் அவர்கள் 15 ஆண்டுகள் தஞ்சை செயிண்ட் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். (சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் கோபாலையரிடம் உயர்நிலைப்பள்ளியில் கற்றவர்)
1946-ல் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்றார். 15 ஆண்டுகள் தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இவர் பணிபுரிந்த போது க, வெள்ளை வாரணனார், முனைவர் கு. சுந்தரமூர்த்தி போன்ற மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்களை உருவாக்கினார். சேலம், திருக்காட்டுப்பள்ளி ஆகிய ஊர்களில் பணியாற்றினார். 1965-ல் திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றார்.  1979 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு கலை நிறுவனத்தில்(Ecole française d'Extrême-Orient)  ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், பதிப்பாளராகவும்  பணியைத் தொடங்கி இறுதிக் காலம் வரை அப்பணியைச் செய்தார். அவர்தம் பணி காலத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் பலர் வந்து இவரிடம் தமிழ் கற்றனர். அவ்வாறு கற்ற மாணவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்தபோது தி.வே. கோபாலையர் அவர்களுக்கு அப்பணியில் உதவி புரிந்தார்.
தி.வே. கோபாலையர் 1949-இல் ருக்மணி அம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ராமச்சந்திரன் என்ற மகனும் மற்றும் புஷ்கலா என்ற மகளும் பிறந்தனர்.
தி.வே. கோபாலையர் 1949-இல் ருக்மணி அம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ராமச்சந்திரன் என்ற மகனும் மற்றும் புஷ்கலா என்ற மகளும் பிறந்தனர்.
== உரைகள் ==
கோபாலையரின் பெரிய பங்களிப்பு பல இலக்கண இலக்கியங்களைப் பதிப்பித்தார், அவற்றுக்குப் புத்துரைகள் எழுதினார்.  தஞ்சாவூஎ சரஸ்வதி மஹால் நூலகத்துக்காக இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், வண்னத்திரட்டு போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.  வீரசோழிய ஆய்வு, கம்பராமாயணத்தில் தம்பிமார்கள், கம்பராமாயணத்தில் தலைமைப் பாத்திரங்கள் போன்ற நூல்களும் முக்கியமானவை.
== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
== விருதுகள் ==
== விருதுகள் ==
== மறைவு ==
== மறைவு ==
புதுவையில் வாழ்ந்த தி. வே. கோபாலையர் ஏப்ரல் 1, 2007 ஆம் ஆண்டு தற்போதைய திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் உள்ள தமது மகளின் வீட்டில், 82 ஆம் வயதில் உடல்நிலைக்குறைவால் மறைந்தார்.
புதுவையில் வாழ்ந்த தி. வே. கோபாலையர் ஏப்ரல் 1, 2007 ஆம் ஆண்டு தற்போதைய திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் உள்ள தமது மகளின் வீட்டில், 82 ஆம் வயதில் உடல்நிலைக்குறைவால் மறைந்தார்.
== உசாத்துணை ==
 
[http://muelangovan.blogspot.com/2007/04/blog-post_04.html முனைவர் இளங்கோவன் பதிவு]
== நூல் பட்டியல் ==
 
* இலக்கண விளக்கம் : எழுத்ததிகாரம் 1970
* இலக்கண விளக்கம் : சொல்லதிகாரம் 1971
* இலக்கண விளக்கம் : பொருளதிகாரம்
* அகத்திணையியல் - 2 தொகுதி 1972
* புறத்திணையியல் 1972
* அணியியல் 1973
* செய்யுளியல் 1974
* பாட்டியல் 1974
* இலக்கணக் கொத்து உரை 1973
* பிரயோக விவேக உரை 1973
* திருஞானசம்பந்தர் தேவாரம் சொற்பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன், 1984
* திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் சொற் பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் செம்பதிப்பு 1985
* தேவார ஆய்வுத் துணை - தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் 1991
* வீரசோழிய உரை - விரிவான விளக்கங்களுடன் 2005
 
* தமிழ் இலக்கணத்தின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐம் பகுப்புக்களிலுள்ள இலக்கண மரபுச் சொற்களுக்குத் தொல்காப்பியம் முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட விருத்தப்பாவியல் இறுதியான வழக்கத்தில் உள்ள இலக்கண நூல்களையும் அவற்றின் உரைகள் பலவற்றையும் உட்கொண்டு விரிவான மேற்கோள் எடுத்துக்காட்டுக்களுடன் தொகுக்கப்பட்ட தமிழ் இலக்கண மரபுச் சொல் அகர வரிசை 2006
* திருமங்கை மன்னனுடைய ஆறு பிரபந்தங்களுக்கும் மணிப்பிரவாள நடையில் வரையப்பட்ட பெரிய வாச்சான் பிள்ளை அவர்களின் உரைக்குத் தெளிவான தமிழாக்கம் - 2006
* மாறன் அலங்காரம் - பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் 2006
* மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும் - புதிதாக எழுதப்பட்ட விளக்கங்களுடன் 2006
* இலைமறை கனிகள் - இலக்கணக் கட்டுரைகள் - தெளி தமிழில் வெளிவந்தவை 2006
 
====== சிறு நூல்கள் ======
 
* தொல்காப்பியச் சேனாவரையம் - வினா விடை விளக்கம்
* கம்பராமாயணத்தில் முனிவர்கள் - 1994
* கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் - 2 தொகுதி 1995, 1996
* கம்பராமாயத்தில் தலைமைப் பாத்திரங்கள் - 1998
* சீவக சிந்தாமணி - காப்பிய நலன் - 1999 கம்ப ராமாயணப் படலச் சுருக்கம்
* பால காண்டம் - 1999
* அயோத்தியா காண்டம் - 1999
* சுந்தர காண்டம் - 1999
* உயுத்த காண்டம் - 2000
* சீவக சிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் - 2002
* உசாத்துணை
 
[https://muelangovan.blogspot.com/2007/04/blog-post_04.html முனைவர் இளங்கோவன் பதிவு]


http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6901
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6901

Revision as of 02:55, 20 November 2023

தி. வே. கோபாலையர் (ஜனவரி 22, 1929 - ஏப்ரல் 1, 2007) தமிழறிஞராகவும், பதிப்பாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், பன்மொழி அறிஞராகவும் அறியப்படுகிறார். இவருடைய ஆழ்ந்த பழந்தமிழ் இலக்கண, இலக்கிய புலமைக்காக ஆய்வாளர்களிடையில் பெரிதும் மதிக்கப்படுகிறார். தமிழ் இலக்கண

இலக்கியங்களை ஆய்ந்து செம்பதிப்பாகக் கொண்டு வருவதை தன் வாழ்நாள் பணியாக்ச் செய்தார்.

பிறப்பு, கல்வி

தி.வே. கோபாலையர் ஜனவரி 22, 1929 அன்று தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வேங்கடசாமி ஐயர்-லட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 4 தம்பியர், 2 தங்கைகள்.

1940-ல் பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்தார். 1945-ல் தமிழ் வித்துவான் தேர்வில் தேறி முதல் இடம் பெற்று ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார். 1951-ல் பி.ஓ.எல். பட்டம் பெற்று . 1953-ல் பண்டிதர் தேரிவில் முதலிடத்தில் தேறினார். 1958-ல் பி.ஓ.எல். பட்டப்படிப்பை முதல் இடம் முடித்தார்.

தனிவாழ்க்கை

தி.வே. கோபாலையர் அவர்கள் 15 ஆண்டுகள் தஞ்சை செயிண்ட் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். (சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் கோபாலையரிடம் உயர்நிலைப்பள்ளியில் கற்றவர்)

1946-ல் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்றார். 15 ஆண்டுகள் தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இவர் பணிபுரிந்த போது க, வெள்ளை வாரணனார், முனைவர் கு. சுந்தரமூர்த்தி போன்ற மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்களை உருவாக்கினார். சேலம், திருக்காட்டுப்பள்ளி ஆகிய ஊர்களில் பணியாற்றினார். 1965-ல் திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றார். 1979 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு கலை நிறுவனத்தில்(Ecole française d'Extrême-Orient) ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், பதிப்பாளராகவும் பணியைத் தொடங்கி இறுதிக் காலம் வரை அப்பணியைச் செய்தார். அவர்தம் பணி காலத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் பலர் வந்து இவரிடம் தமிழ் கற்றனர். அவ்வாறு கற்ற மாணவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்தபோது தி.வே. கோபாலையர் அவர்களுக்கு அப்பணியில் உதவி புரிந்தார்.

தி.வே. கோபாலையர் 1949-இல் ருக்மணி அம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ராமச்சந்திரன் என்ற மகனும் மற்றும் புஷ்கலா என்ற மகளும் பிறந்தனர்.

உரைகள்

கோபாலையரின் பெரிய பங்களிப்பு பல இலக்கண இலக்கியங்களைப் பதிப்பித்தார், அவற்றுக்குப் புத்துரைகள் எழுதினார். தஞ்சாவூஎ சரஸ்வதி மஹால் நூலகத்துக்காக இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், வண்னத்திரட்டு போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. வீரசோழிய ஆய்வு, கம்பராமாயணத்தில் தம்பிமார்கள், கம்பராமாயணத்தில் தலைமைப் பாத்திரங்கள் போன்ற நூல்களும் முக்கியமானவை.

பங்களிப்பு

விருதுகள்

மறைவு

புதுவையில் வாழ்ந்த தி. வே. கோபாலையர் ஏப்ரல் 1, 2007 ஆம் ஆண்டு தற்போதைய திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் உள்ள தமது மகளின் வீட்டில், 82 ஆம் வயதில் உடல்நிலைக்குறைவால் மறைந்தார்.

நூல் பட்டியல்

  • இலக்கண விளக்கம் : எழுத்ததிகாரம் 1970
  • இலக்கண விளக்கம் : சொல்லதிகாரம் 1971
  • இலக்கண விளக்கம் : பொருளதிகாரம்
  • அகத்திணையியல் - 2 தொகுதி 1972
  • புறத்திணையியல் 1972
  • அணியியல் 1973
  • செய்யுளியல் 1974
  • பாட்டியல் 1974
  • இலக்கணக் கொத்து உரை 1973
  • பிரயோக விவேக உரை 1973
  • திருஞானசம்பந்தர் தேவாரம் சொற்பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன், 1984
  • திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் சொற் பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் செம்பதிப்பு 1985
  • தேவார ஆய்வுத் துணை - தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் 1991
  • வீரசோழிய உரை - விரிவான விளக்கங்களுடன் 2005
  • தமிழ் இலக்கணத்தின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐம் பகுப்புக்களிலுள்ள இலக்கண மரபுச் சொற்களுக்குத் தொல்காப்பியம் முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட விருத்தப்பாவியல் இறுதியான வழக்கத்தில் உள்ள இலக்கண நூல்களையும் அவற்றின் உரைகள் பலவற்றையும் உட்கொண்டு விரிவான மேற்கோள் எடுத்துக்காட்டுக்களுடன் தொகுக்கப்பட்ட தமிழ் இலக்கண மரபுச் சொல் அகர வரிசை 2006
  • திருமங்கை மன்னனுடைய ஆறு பிரபந்தங்களுக்கும் மணிப்பிரவாள நடையில் வரையப்பட்ட பெரிய வாச்சான் பிள்ளை அவர்களின் உரைக்குத் தெளிவான தமிழாக்கம் - 2006
  • மாறன் அலங்காரம் - பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் 2006
  • மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும் - புதிதாக எழுதப்பட்ட விளக்கங்களுடன் 2006
  • இலைமறை கனிகள் - இலக்கணக் கட்டுரைகள் - தெளி தமிழில் வெளிவந்தவை 2006
சிறு நூல்கள்
  • தொல்காப்பியச் சேனாவரையம் - வினா விடை விளக்கம்
  • கம்பராமாயணத்தில் முனிவர்கள் - 1994
  • கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் - 2 தொகுதி 1995, 1996
  • கம்பராமாயத்தில் தலைமைப் பாத்திரங்கள் - 1998
  • சீவக சிந்தாமணி - காப்பிய நலன் - 1999 கம்ப ராமாயணப் படலச் சுருக்கம்
  • பால காண்டம் - 1999
  • அயோத்தியா காண்டம் - 1999
  • சுந்தர காண்டம் - 1999
  • உயுத்த காண்டம் - 2000
  • சீவக சிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் - 2002
  • உசாத்துணை

முனைவர் இளங்கோவன் பதிவு

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6901



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.