அ.சே.சுந்தரராஜன்: Difference between revisions
(Corrected text format issues) |
(Corrected error in line feed character) |
||
Line 6: | Line 6: | ||
==தனிவாழ்க்கை== | ==தனிவாழ்க்கை== | ||
இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ஆம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார். | இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ஆம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார். | ||
இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன. | இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன. | ||
[[File:Kr agarathi 1.jpg|thumb|நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)<ref name=":0" />]] | [[File:Kr agarathi 1.jpg|thumb|நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)<ref name=":0" />]] | ||
==பங்களிப்பு== | ==பங்களிப்பு== | ||
இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை ''கம்ப ராமாயண அகராதி (1-5)'' என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை. | இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை ''கம்ப ராமாயண அகராதி (1-5)'' என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை. | ||
இவர் எழுதி வெளியிட்ட நூல்கள் | இவர் எழுதி வெளியிட்ட நூல்கள் | ||
*கம்பன் கவிதைக் கோவை - 1-3<ref>https://noolaham.net/project/135/13437/13437.pdf</ref> | *கம்பன் கவிதைக் கோவை - 1-3<ref>https://noolaham.net/project/135/13437/13437.pdf</ref> | ||
Line 22: | Line 24: | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 20:08, 12 July 2023
To read the article in English: A. S. Sundararajan.

அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார்.
பிறப்பு, கல்வி
இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899-ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ஆம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன.

பங்களிப்பு
இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை கம்ப ராமாயண அகராதி (1-5) என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை.
இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்
- கம்பன் கவிதைக் கோவை - 1-3[2]
- இராம காதை (சுருக்கம்)[3]
- நளன் சரிதம் (சுருக்கம்)[4]
- தமிழ் அமுதம்[5]
- வில்லி பாரதம் (சுருக்கம்)
- கம்பராமாயண அகராதி 1-5
- கம்பரும் உலகியலும்
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page