மயில்வாகனப் புலவர்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "மயில்வாகனப் புலவர் (1779 - 1816) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 1779இல் வையா என்னும் புலவர் மரபில் மயில்வாகனப்...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:யாழ்ப்பாண வைபவ மாலை.jpg|thumb|யாழ்ப்பாண வைபவ மாலை]] | |||
மயில்வாகனப் புலவர் (1779 - 1816) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். | மயில்வாகனப் புலவர் (1779 - 1816) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். | ||
Revision as of 07:33, 13 February 2022
மயில்வாகனப் புலவர் (1779 - 1816) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 1779இல் வையா என்னும் புலவர் மரபில் மயில்வாகனப் புலவர் பிறந்தார். மதகல் சிற்றம்பலப் புலவரது மருமகன். கூழங்கைத் தம்பிரானிடத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்களும் சித்தாந்த சாத்திரங்களும் கற்றார். வண்ணார்பண்ணை சிவன் கோவிலை கட்டுவித்த வைத்தியலிங்கச் செட்டியார் இவருடன் பயின்றவர்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். அந்தாதி, மாலை ஆகிய சிற்றீலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். ஞானாலங்கார ரூப நாடகம் எனும் நாடகத்தையும், காசி யாத்திரை விளக்கம் எனும் நூலையும் எழுதினார்.
நூல்கள் பட்டியல்
- புலியூர் யமக அந்தாதி
- யாழ்ப்பாண வைபவ மாலை
- காசி யாத்திரை விளக்கம்
- ஞானாலங்கார ரூப நாடகம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- https://noolaham.net/project/10/963/963.html
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.