under review

செருக்களவஞ்சி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''செருக்களவஞ்சி''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். ''செருக்களம்'' என்பது போர்க்கள...")
 
(Added First published date)
 
(20 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
'''செருக்களவஞ்சி''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] என்றும் வழங்கும் [[பாட்டியல்]] வகைகளுள் ஒன்றாகும். ''செருக்களம்'' என்பது போர்க்களம் என்னும் பொருள் உடையது. போர்க்களத்தில் நிகழும் கொடூரங்களை [[ஆசிரியப் பா]]வினாலும், [[வஞ்சிப்பா]]வினாலும் கூறும்படி அமைந்ததே செருக்களவஞ்சி ஆகும். <ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref>.  
''செருக்களவஞ்சி'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். செருக்களத்தில் (போர்க்களத்தில்) நிகழும் கொடூரங்களை [[ஆசிரியப்பா]]வினாலும், [[வஞ்சிப்பா]]வினாலும் கூறும்படி அமைந்தது செருக்களவஞ்சி. <poem>ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
தூசிப் படையைச் சொல்வது தானை
மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869 </poem>  
போரில் அறுபட்டு வீழ்ந்த மனிதர், குதிரைகள், யானைகள் போன்றவற்றின் உடலங்களிலிருந்து, தசையையும், இரத்தத்தையும், பேய், பிசாசுகளும், கழுகு, நாய், காகம் முதலானவையும் எமது எமது என்று தின்று ஆரவாரம் செய்யும். பூதங்கள் இசைபாடி ஆடிக் களிக்கும் என்று செருக்களவஞ்சியில் கூறப்படுவன பற்றிப் பிரபந்த தீபிகை விளக்குகிறது.


போரில் அறுபட்டு வீழ்ந்த [[மனிதர்]], [[குதிரை]]கள், [[யானை]]கள் முதலானவற்றின் உடலங்களிலிருந்து, [[தசை]]யையும், இரத்தத்தையும், பேய், பிசாசுகளும், [[கழுகு]], [[நாய்]], [[காகம்]] முதலானவையும் எமது எமது என்று தின்று ஆரவாரம் செய்யும். பூதங்கள் இசைபாடி ஆடிக் களிக்கும் என்று செருக்களவஞ்சியில் கூறப்படுவன பற்றிப் [[பிரபந்த தீபிகை]] என்னும் [[பாட்டியல் நூல்]] விளக்குகிறது.
போர்க் களத்தில் இறந்த குதிரை, யானை போன்றவற்றின் உடலையும், மனிதர்களின் உடலையும், நாய், பேய், பிசாசு, காகம், கழுகு ஆகியன உண்டுகளித்துப் பாடிய சிறப்பைப் பாடுவது செருக்கள வஞ்சி என்று முத்துவீரியம் குறிப்பிடுகிறது. [[பரணி]] என்ற சிற்றிலக்கிய  வகைமையும் இத்தன்மையதே,


==குறிப்புகள்==
<poem>
<references/>
போர்க்களத் திறந்த புரவி நால்வாய்
==உசாத்துணைகள்==
மக்களுடலையும் வாயசங் கழுகு
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
பேய்நாய் பசாசம் பிடுங்கிப் பருகிக்
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
களித்துப் பாடிய சிறப்பைக் காட்டல்
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100716110919/http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm |date=2010-07-16 }}
செருக்கள வஞ்சியாஞ் செப்புங் காலே.
</poem>
==உசாத்துணை==
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
*சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்]
==இதர இணைப்புகள்==
*[[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
 
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:34:15 IST}}


==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாட்டியல்]]


[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Latest revision as of 16:07, 13 June 2024

செருக்களவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். செருக்களத்தில் (போர்க்களத்தில்) நிகழும் கொடூரங்களை ஆசிரியப்பாவினாலும், வஞ்சிப்பாவினாலும் கூறும்படி அமைந்தது செருக்களவஞ்சி.

ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
தூசிப் படையைச் சொல்வது தானை
மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

போரில் அறுபட்டு வீழ்ந்த மனிதர், குதிரைகள், யானைகள் போன்றவற்றின் உடலங்களிலிருந்து, தசையையும், இரத்தத்தையும், பேய், பிசாசுகளும், கழுகு, நாய், காகம் முதலானவையும் எமது எமது என்று தின்று ஆரவாரம் செய்யும். பூதங்கள் இசைபாடி ஆடிக் களிக்கும் என்று செருக்களவஞ்சியில் கூறப்படுவன பற்றிப் பிரபந்த தீபிகை விளக்குகிறது.

போர்க் களத்தில் இறந்த குதிரை, யானை போன்றவற்றின் உடலையும், மனிதர்களின் உடலையும், நாய், பேய், பிசாசு, காகம், கழுகு ஆகியன உண்டுகளித்துப் பாடிய சிறப்பைப் பாடுவது செருக்கள வஞ்சி என்று முத்துவீரியம் குறிப்பிடுகிறது. பரணி என்ற சிற்றிலக்கிய வகைமையும் இத்தன்மையதே,

போர்க்களத் திறந்த புரவி நால்வாய்
மக்களுடலையும் வாயசங் கழுகு
பேய்நாய் பசாசம் பிடுங்கிப் பருகிக்
களித்துப் பாடிய சிறப்பைக் காட்டல்
செருக்கள வஞ்சியாஞ் செப்புங் காலே.

உசாத்துணை

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:15 IST