திருஞானசம்பந்த உபாத்தியாயர்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(4 intermediate revisions by 2 users not shown) | |||
Line 10: | Line 10: | ||
* கதிர்காம வேலவர் திருவருட்பா | * கதிர்காம வேலவர் திருவருட்பா | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|16-Jun-2023, 21:15:32 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] | ||
[[Category:எழுத்தாளர்கள்]] |
Latest revision as of 12:04, 13 June 2024
திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருஞானசம்பந்த உபாத்தியாயர் இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தில் 1839-ல் செல்வநாயகச் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். ஆறுமுக நாவலரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் ஆகிய நூல்களைப் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
விரிவுரையாற்றும் செறிவுள்ள கவிகள் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார். 'மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா', 'கதிர்காம வேலவர் திருவருட்பா' ஆகிய இரு நூல்கள் எழுதினார்.
மறைவு
திருஞானசம்பந்த உபாத்தியாயர் 1906-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா
- கதிர்காம வேலவர் திருவருட்பா
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jun-2023, 21:15:32 IST