under review

மு. திருவிளங்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "மு. திருவிளங்கம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர். == வாழ்க்கைக் குறிப்பு == மு. திருவிளங்கம் இலங்கை யாழ்ப்பாணம் மாணிப்பாயில் பிறந்தார். கொழும்பில...")
 
No edit summary
 
(10 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
மு. திருவிளங்கம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர்.
மு. திருவிளங்கம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
மு. திருவிளங்கம் இலங்கை யாழ்ப்பாணம் மாணிப்பாயில் பிறந்தார். கொழும்பில் வழக்கறிஞராகவும் நொத்தாரிசாகவும் பணியாற்றினார். சைவசித்தாந்தத்தில் புலமை வாய்ந்தவர்.
மு. திருவிளங்கம் இலங்கை யாழ்ப்பாணம் மாணிப்பாயில் பிறந்தார். கொழும்பில் வழக்கறிஞராகவும் நொத்தாரிசாகவும்(Notary) பணியாற்றினார். சைவசித்தாந்தத்தில் புலமை வாய்ந்தவர்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
மு. திருவிளங்கம் சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். அருணகிரிநாதர் இயற்றிய கந்தரலங்காரத்திற்கும், திருப்புகழ்த்திரட்டுக்கும் இவர் எழுதிய உரைகள் நுட்பம் வாய்ந்தவை.
மு. திருவிளங்கம் சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். அருணகிரிநாதர் இயற்றிய [[கந்தரலங்காரம்|கந்தரலங்கார]]த்திற்கும், திருப்புகழ்த்திரட்டுக்கும் இவர் எழுதிய உரைகள் நுட்பம் வாய்ந்தவை.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* சிவஞான சித்தியார் உரை
* சிவஞான சித்தியார் உரை
Line 10: Line 10:
* திருப்புகழ்த்திரட்டு உரை
* திருப்புகழ்த்திரட்டு உரை
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
 
[[Category:உரையாசிரியர்கள்]]
{{Ready for review}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 08:28, 24 September 2023

மு. திருவிளங்கம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. திருவிளங்கம் இலங்கை யாழ்ப்பாணம் மாணிப்பாயில் பிறந்தார். கொழும்பில் வழக்கறிஞராகவும் நொத்தாரிசாகவும்(Notary) பணியாற்றினார். சைவசித்தாந்தத்தில் புலமை வாய்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மு. திருவிளங்கம் சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். அருணகிரிநாதர் இயற்றிய கந்தரலங்காரத்திற்கும், திருப்புகழ்த்திரட்டுக்கும் இவர் எழுதிய உரைகள் நுட்பம் வாய்ந்தவை.

நூல் பட்டியல்

  • சிவஞான சித்தியார் உரை
  • சிவப்பிரகாசம் உரை
  • கந்தரலங்கார உரை
  • திருப்புகழ்த்திரட்டு உரை

உசாத்துணை


✅Finalised Page