under review

அகோர முனிவர்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Added First published date)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Aghora Sage|Title of target article=Aghora Sage}}
{{Read English|Name of target article=Aghora Sage|Title of target article=Aghora Sage}}
அகோர முனிவர் (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்.
 
அகோர முனிவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்.
== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==
திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். இலக்கணவிளக்கம் நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் இவருடைய மாணவர், பொ.யு. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். [[இலக்கண விளக்கம்]] நூலின் ஆசிரியர் [[வைத்தியநாத தேசிகர்]] இவருடைய மாணவர், பொ.யு. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
== நூல்கள் ==
== நூல்கள் ==
* கும்பகோணம் புராணம்
* கும்பகோணப் புராணம்
* திருக்கானப்பேர் புராணம்
* திருக்கானப்பேர் புராணம்
* வேதாரணிய புராணம்
* வேதாரணிய புராணம்
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:05:41 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 16:24, 13 June 2024

To read the article in English: Aghora Sage. ‎


அகோர முனிவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்.

வாழ்க்கை

திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். இலக்கண விளக்கம் நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் இவருடைய மாணவர், பொ.யு. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நூல்கள்

  • கும்பகோணப் புராணம்
  • திருக்கானப்பேர் புராணம்
  • வேதாரணிய புராணம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:41 IST