under review

பாலதாஸ்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பாலதாஸ் ஈழத்து நாடகக் கலைஞர். ஈழத்து மரபு வழி நாடக உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் உருவான நடிகர். மரபு வழிக்கூத்தை அப்படியே நடிக்காமல் காலமாற்றத...")
 
(Added First published date)
 
(30 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
பாலதாஸ் ஈழத்து நாடகக் கலைஞர். ஈழத்து மரபு வழி நாடக உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் உருவான நடிகர். மரபு வழிக்கூத்தை அப்படியே நடிக்காமல் காலமாற்றத்திற்கேற்ப புதுமைகளை செய்து நடித்தார்.  
[[File:பாலதாஸ்1.png|thumb|பாலதாஸ் (நன்றி: மெளனகுரு)]]
பாலதாஸ் (ஏப்ரல் 26, 1940) ஈழத்து நாட்டுகூத்துக் கலைஞர். ஈழத்து மரபு வழி நாடக உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் உருவான நடிகர். மரபு வழிக்கூத்தை அப்படியே நடிக்காமல் காலமாற்றத்திற்கேற்ப புதுமைகளை செய்து நடித்தார். நாட்டுக்கூத்து, இசை நாடகத்துறையில் நடித்து, தயாரித்து, நெறியாள்கை செய்த அண்ணாவியார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கை பாஷையூரில் ஏப்ரல் 26, 1940-ல் பிறந்தார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்.
== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
யாழ்ப்பாணத்தில் 50, 60களில் இளைஞனான பாலதாஸ் தன் நடிப்புத்திறன் பலராலும் ரசிக்கப்பட்டது. மரபுவழி கூத்தரங்கின் வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடல், ஹார்மோனிய வாசிப்புத் திறமைகளோடு பங்களிப்பு செய்தார். நடிப்பு பாவங்களை வெளிப்படுத்தக் கூடிய சதைப்பிடிப்புடைய முகம் அவர் நடிப்பிற்கு பலம். உச்சஸ்தாயி குரலும், மிடுக்கான நடிப்பும், கம்பீரமான உடலும் அவரின் பலம். 1965இல் இலங்கை கலைக்கழக நாடகப்பிரிவு நடத்திய தேசிய நாடகப் போட்டியில் நடிகனாக பங்கு கொண்டார். ராவணசேனன் நாடகத்தில் கும்பகர்ணனாக நடித்தார். 1960களின் நடுப்பகுதியில் பாளையூர் ”வளர்பிறைக் கலா மன்றம்” ஆரம்பிக்கப்பட்டு அதன் உப தலைவராக பாலதாஸ் இருந்தார். 1810-1915 வரை ஆடப்பட்ட கிறுஸ்தவ கூத்துக்களை தன் சிறுபிராயத்தில் பாலதாஸ் பார்த்து வளர்ந்தார். 
1810-1915 வரை ஆடப்பட்ட கிறுஸ்தவ கூத்துக்களை தன் சிறுபிராயத்தில் பாலதாஸ் பார்த்து வளர்ந்தார். ஆரம்ப குரு அண்ணாவியார் தியோ ராஜேந்திரரிடம் தாளம், ராகம் கற்றார். கண்டி அரசன் நாடகத்தை இயற்றிய புலவர் மதுரகவி. நீ. மிக்கோர்சிங்கத்திடம் நாடக எழுத்துரு வடிவங்களையும், பாடல்கள் இயற்றும் தன்மையையும் கற்றார். யாழ்ப்பாணத்தில் 50, 60-களில் இளைஞனான பாலதாஸின் நடிப்புத்திறன் பலராலும் ரசிக்கப்பட்டது. மரபுவழி கூத்தரங்கின் வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடல், ஹார்மோனிய வாசிப்புத் திறமைகளோடு பங்களிப்பு செய்தார்.  
 
நடிப்பு பாவங்களை வெளிப்படுத்தக் கூடிய சதைப்பிடிப்புடைய முகமும், உச்சஸ்தாயி குரலும், மிடுக்கான நடிப்பும், கம்பீரமான உடலும் அவரின் பலம். 1965-ல் இலங்கை கலைக்கழக நாடகப்பிரிவு நடத்திய தேசிய நாடகப் போட்டியில் நடிகனாக பங்கு கொண்டார். இவர் இயக்கிய "கண்டி அரசன்" நாடகம் 2000 மேடைகளைக் கண்டது. ராவணசேனன் நாடகத்தில் கும்பகர்ணனாக நடித்தார். 1960-களின் நடுப்பகுதியில் பாளையூர் "வளர்பிறைக் கலா மன்றம்" ஆரம்பிக்கப்பட்டு அதன் உபதலைவராக பாலதாஸ் இருந்தார்.  
===== மாணவர் =====
===== மாணவர் =====
* ஜோன்சன் ராஜ்குமார்
* ஜோன்சன் ராஜ்குமார்
[[File:சத்தியவான் சாவித்ரி நாடகத்தில் யமனாக பாலதாஸ்.png|thumb|சத்தியவான் சாவித்ரி நாடகத்தில் யமனாக பாலதாஸ்]]
===== கூத்து பங்களிப்புகள் =====
===== கூத்து பங்களிப்புகள் =====
* விடிய விடிய ஆடப்பட்ட பிரதான நாடகங்களை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஆற்றுகை செய்தார். இதனால் இக்கூத்துகள் பாடசாலைகளிலும் பிற இடங்களிலும் மேடையேற்றவும் யாழ்ப்பாணத்துக் குடாநாட்டினர் அல்லாதோரும் இவற்றைப் பார்க்கவுமான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது .  
* விடிய விடிய ஆடப்பட்ட பிரதான நாடகங்களை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஆற்றுகை செய்தார். இதனால் இக்கூத்துகள் பாடசாலைகளிலும் பிற இடங்களிலும் மேடையேற்றவும் யாழ்ப்பாணத்துக் குடாநாட்டினர் அல்லாதோரும் இவற்றைப் பார்க்கவுமான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது .  
* கூத்துகளுக்கு மத்தளமும் தாளமும் பாவிப்பதே வழமை.ஹார்மோனியம் சை நாடகங்களுக்கே பாவிக்கப்பட்டது . ஆனால் , இசை நாடகங்களினால் ஈர்க்கப்பட்டிருந்ததுடன் நல்ல இசை யாளனாகவும் இருந்த பாலதாஸ் , நாடகத்தில் இசைக்கு அதன் சுருதிக்கு முக்கியத்துவமளித்தார் . அவரது நாடகங்களில் ஹார்மோனியம் பேசியது .  
* கூத்துகளுக்கு மத்தளமும் தாளமும் பாவிப்பதே வழக்கம். ஹார்மோனியம் இசை நாடகங்களுக்கே பாவிக்கப்பட்டது . இசை நாடகங்களினால் ஈர்க்கப்பட்டவரும், நல்ல இசையாளனாகவும் இருந்த பாலதாஸ், நாடகத்தில் இசைக்கு அதன் சுருதிக்கு முக்கியத்துவமளித்தார். அவரது நாடகங்களில் ஹார்மோனியம் முக்கியப்பங்கு வகித்தது.
* பாலதாஸ் ஹார்மோனிய வித்துவான்.சுருதி மரியானிடமிருந்து ஹார்மோனியம் கற்றுக்கொண்டார். நாட்டுக்கூத்திற்கு ஹார்மோனியம் வாசிக்கும் மரபை சுருதி மரியான் எனும் மாசிலாமணி மரியாம்பிள்ளை ஆரம்பித்தார். முதல் முதலாக ஹார்மோனிய வாத்தியம் பாசையூரில் கண்டிஅரசன் நாட்டுக்கூத்திற்கு வாசிக்கப்பட்டது.
* பாலதாஸின் கூத்தில் பலரையும் கவர்ந்தது அவரின் குரல் வளமும் நடிப்பும். 
* யாழ்ப்பாணக் கத்தோலிக்கக் கூத்தின் ஆட்டங்களை உட்புகுத்தினார். யாழ்ப்பாணத் [[தென்மோடிக்கூத்து|தென்மோடி]] மரபில் கண்டி அரசனில் ஆட்டத்தினைப் புகுத்தியமை அவரது ஒரு நாடகப் பங்களிப்பு.
== விருதுகள் ==
பாடசாலை மட்டத்தில் வாங்கிய பரிசுகள்
* வீரத்தளபதி: நாட்டுக்கூத்து: இரண்டாம் பரிசு
* விசுவாமித்திரர் சபதம்: இசை நாடகம்: மூன்றாம் பரிசு
* சத்தியவேள்வி: இசை நாடகம்: இரண்டாம் பரிசு
* முத்தா மாணிக்கமா: முதலாம் இடம்
[[File:பாலதாஸ்.png|thumb|பாலதாஸ் (நன்றி: செல்லையா - மெற்றாஸ்மயில்)]]
== நடித்த நாடகங்கள் ==
===== நாட்டுக்கூத்து =====
* கண்டியரசன் நாடகம்
* ராவணசேனன் நாடகம்
* ஞானரூபன்
* கட்டபொம்மன்
* எஸ்தாக்கியோர்
* தேவசகாயம்பிள்ளை
* பூதத்தம்பி
* நீ ஒரு பாறை
* சங்கிலியன்
* தீர்க்கசுமங்கலி
===== கிறிஸ்தவ நாடகங்கள் =====
* நீ ஒரு பாறை
* அனைத்தும் அவரே
* கோடியற்புதர்
* பிலிப்பு நேரியார்
* பத்திரிசியார்
* யோசவ்வாஸ் முனிவர்
* யூடித்
* தாவீது கோலியாத்
* அன்பியம் மலர்ந்தது
* பியன்வெறு
* ஞானப்பிரகாசியார்
* இடமில்லை
* புரட்சியில் பூத்தயேசு
* தோமஸ் அடிகளார்
* ஏமாந்தன் ஏரோதன்
== உசாத்துணை ==
* "நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்" பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf "இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு" செல்லையா - மெற்றாஸ்மயில்]
* [http://globaltamilnews.net/2016/2403 ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு]
* [http://www.tamilmurasuaustralia.com/2016/08/blog-post_0.html ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும்-மௌனகுரு]


* அவரே ஒரு சிறந்த ஹார்மோனிய வித்துவானாகவும் இருந்தார் . இதனை அவர் அன்று பிரபல்யமாயிருந்தவரும் , கூத்துக்கு முதன் முதல் ஹார்மோனியம் வாசித்தவருமான சுருதி மரியானிடமிருந்து கற்றுக்கொண்டார் என அறிகிறோம்.ஆற்றலும் கூர் உணர்வும் கொண்ட பாலதாஸ் . இதனை மென்மேலும் வளர்த்து ஆற்றல் மிக்க ஒரு ஹார்மோனிய வித்துவானும் ஆகினார் . பாலதாஸின் ஹார்மோனியத் திறமை பற்றி ஒருவர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார் . முன்பெல்லாம் நாட்டுக்கூத்திற்கு ஆர்மோனியம் வாசிக்கும் மரபு இருக்கவில்லை . அதனை அறிமுகப்படுத்திய பெருமை , சுருதி மரியான் என்று செல்லமாக அழைக்கப்படும் மாசிலாமணி மரியாம்பிள்ளை அவர்களுடையதாகும் . முதல் முதலாக ஆர்மோனிய வாத்தியம் பாசையூரில் கண்டி அரசன் நாட்டுக்கூத்திற்கு வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .


பாலதாஸ் அவர்களுக்கு ஆர்மோனிய வாத்தியம் வாசிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டதனால் , சுருதி மரியான் அவர்களையே குருவாகக் கொண்டு அக்கலையை முறையாக . கற்றுக் குருவையும் மிஞ்சும் அளவிற்கு நாட்டுக்கூத்திற்கும் , இசை நாடகத்திற்கும் இன்று வரை சிறப்புற வாசித்து வருவதை யாவரும் அறிவர் . பாலதாஸ் அவர்களின் ஆர்மோனிய வாசிப்பின் சிறப்பம்சம் என்னவென்றால் , பாடகரின் குரல் வளம் அறிந்து அவரது பாடும் திறமைக்கு இசைவாக வாத்தியத்தை போட்டுக்கொடுப்பதிலும் , மற்ற நடிகன் மேடையில் தாள , ராகத்தை விட்டுப் போய்க்கொண்டிருந்தால் அதனைப் பார்வையாளர்கள் செவிகொள்ளாதவாறு தனது ஸ்பெசல் வாசிப்பின் மூலம் ஊடறுத்து சீரமைத்து மீண்டும் அந்த நடிகன் உரிய தாள ராகத்திற்கு இசைவாகவும் தன் ஆற்றலின் எல்லைக்குள்ளும் வந்து பாடுவதற்குமான புறச்சூழலை அற்புதமாக ஏற்படுத்திக்கொடுப்பது மாகும் . இதில் இவர் கைதேர்ந்தவர் . அந்தக் கலையில் அவருக்கு இணை அவரே தான் . சாஸ்திரிய முறையில் ஆர்மோனியம் கற்ற பலர் , நாட்டுக்கூத்திற்கு வாசித்த பல சந்தர்ப்பங்களில் , இத்தகைய நிலை ஏற்படும் போது மேடையில் நடிகனை ' அம்போ ' என்று விட்டு விடுவதையும் நாம் கண்டிருக்கிறோம் . ஆனால் பாலதாஸ் மேடையில் நிற்கும் கலைஞனை ஒருபோதும் கைவிடுவதில்லை .
{{Finalised}}


* கூத்திற்கு அவர் அளித்த அவரது குரல் வளமும் நடிப்புமாகும் . பாலதாசின் நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு 1960 களிலிருந்து கிடைத்துள்ளன .1960 களின் நடுப்பகுதியில் கலைக்கழக நாடக உறுப்பினர் குழுவில் நான் பணிபுரிந்த காலங்களில் , பாலதாஸின் கண்டியரசன் நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு மட்டக்களப்பில் கிடைத்தது . அன்று அவரது குரல் வளமும் நடிப்பும் பலரையும் கவர்ந்தது.மேடை முழுவதையும் ஆக்கிரமித்து , அவர் நடந்த நடைகளும் பாடிய பாடல்களும் இப்போதும் கண்முன் மலர்கின்றன .
{{Fndt|15-Nov-2022, 13:38:17 IST}}


* ஐந்தாவது பிரிவு அவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கக் கூத்தில் ஆட்டங்களையும் உட் புகுத்திய பாங்காகும் . 1974 இல் யாழ்ப்பாணத்தில் கலைக்கழகம் யாழ்ப் பாணக் கூத்துகளுக்கிடையே ஒரு போட்டி நடத்தியது யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களிலிருந்தும் பல கூத்துக்கள் அன்று போட்டிக்கு வந்தன . யாழ்ப்பாண வடமோடி , தென்மோடி , இசைநாடகம் , காத்தவரயன் கூத்து ஆகிய கூத்துகள் அனைத்தையும் ஒருங்கு சேரப் பார்க்கும் சந்தர்ப்பம் அதிஸ்டவசமாக அன்று எனக்குக் கிட்டியது . அதில் பாஸையூர் வளர்பிறை நாடக மன்றத்தின் கண்டி அரசன் நாடகமும் இடம் பெற்றது.பாலதாஸ் அதில் கண்டி அரசனாகத்தோன்றி ஆடி நடித்ததைக் கண்டேன்.அவர் ஆடல் அழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது . லயம் மிகுந்த உடல் அவர் உடல் ஒரு சிறந்த நடிகனுக்கு லயம் மிகுந்த உடல் ஒரு கொடை . இயற்கை அக்கொடையினை அவருக்கு வழங்கியிருந்தது . நாடகத்தில் கண்டி அரசன் நாடகமே முதல் இடம் பெற்றது : முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் அவரைப் பாராட்டிய நான் யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துக்களில் ஆட்டங்கள் இல்லையே எனக் கூறியபோது ' கூத்தென்றால் ஆட்டம் இருக்கவேண்டும் ' என்றார் . உண்மைதான் . கூத்து என்பதற்கு அகராதி தரும் கருத்தும் இதுவே தன் அனுபவ ஞானத்தால் இதனை உணர்ந்து யாழ்ப்பாணத் தென்மோடி மரபில் கண்டி அரசனில் ஆட்டத்தினைப் புகுத்தியமை அவரது ஒரு நாடகப் பங்களிப்பாகும் . ஈழத்தில் மரபுவழிக் கூத்தரங்கின் வளர்ச்சிப்போக்கில் தனது ஆடல் , பாடல் , ஹார்மோனிய வாசிப்புத் திறமைகளோடு கலந்து பங்களிப்புச் செய்தவர் பாலதாஸ் . அவரின் நாடகச் செயற்பாடுகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் . அவை நுணித்து ஆராயப்பட வேண்டும் .


== விருதுகள் ==
[[Category:Tamil Content]]
== நடித்த நாடகங்கள் ==
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள்]]
* கண்டியரசன் நாடகம்
* ராவணசேனன் நாடகம்
== உசாத்துணை ==
* ”நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்” பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021

Latest revision as of 16:33, 13 June 2024

பாலதாஸ் (நன்றி: மெளனகுரு)

பாலதாஸ் (ஏப்ரல் 26, 1940) ஈழத்து நாட்டுகூத்துக் கலைஞர். ஈழத்து மரபு வழி நாடக உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் உருவான நடிகர். மரபு வழிக்கூத்தை அப்படியே நடிக்காமல் காலமாற்றத்திற்கேற்ப புதுமைகளை செய்து நடித்தார். நாட்டுக்கூத்து, இசை நாடகத்துறையில் நடித்து, தயாரித்து, நெறியாள்கை செய்த அண்ணாவியார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை பாஷையூரில் ஏப்ரல் 26, 1940-ல் பிறந்தார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்.

கலை வாழ்க்கை

1810-1915 வரை ஆடப்பட்ட கிறுஸ்தவ கூத்துக்களை தன் சிறுபிராயத்தில் பாலதாஸ் பார்த்து வளர்ந்தார். ஆரம்ப குரு அண்ணாவியார் தியோ ராஜேந்திரரிடம் தாளம், ராகம் கற்றார். கண்டி அரசன் நாடகத்தை இயற்றிய புலவர் மதுரகவி. நீ. மிக்கோர்சிங்கத்திடம் நாடக எழுத்துரு வடிவங்களையும், பாடல்கள் இயற்றும் தன்மையையும் கற்றார். யாழ்ப்பாணத்தில் 50, 60-களில் இளைஞனான பாலதாஸின் நடிப்புத்திறன் பலராலும் ரசிக்கப்பட்டது. மரபுவழி கூத்தரங்கின் வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடல், ஹார்மோனிய வாசிப்புத் திறமைகளோடு பங்களிப்பு செய்தார்.

நடிப்பு பாவங்களை வெளிப்படுத்தக் கூடிய சதைப்பிடிப்புடைய முகமும், உச்சஸ்தாயி குரலும், மிடுக்கான நடிப்பும், கம்பீரமான உடலும் அவரின் பலம். 1965-ல் இலங்கை கலைக்கழக நாடகப்பிரிவு நடத்திய தேசிய நாடகப் போட்டியில் நடிகனாக பங்கு கொண்டார். இவர் இயக்கிய "கண்டி அரசன்" நாடகம் 2000 மேடைகளைக் கண்டது. ராவணசேனன் நாடகத்தில் கும்பகர்ணனாக நடித்தார். 1960-களின் நடுப்பகுதியில் பாளையூர் "வளர்பிறைக் கலா மன்றம்" ஆரம்பிக்கப்பட்டு அதன் உபதலைவராக பாலதாஸ் இருந்தார்.

மாணவர்
  • ஜோன்சன் ராஜ்குமார்
சத்தியவான் சாவித்ரி நாடகத்தில் யமனாக பாலதாஸ்
கூத்து பங்களிப்புகள்
  • விடிய விடிய ஆடப்பட்ட பிரதான நாடகங்களை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஆற்றுகை செய்தார். இதனால் இக்கூத்துகள் பாடசாலைகளிலும் பிற இடங்களிலும் மேடையேற்றவும் யாழ்ப்பாணத்துக் குடாநாட்டினர் அல்லாதோரும் இவற்றைப் பார்க்கவுமான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது .
  • கூத்துகளுக்கு மத்தளமும் தாளமும் பாவிப்பதே வழக்கம். ஹார்மோனியம் இசை நாடகங்களுக்கே பாவிக்கப்பட்டது . இசை நாடகங்களினால் ஈர்க்கப்பட்டவரும், நல்ல இசையாளனாகவும் இருந்த பாலதாஸ், நாடகத்தில் இசைக்கு அதன் சுருதிக்கு முக்கியத்துவமளித்தார். அவரது நாடகங்களில் ஹார்மோனியம் முக்கியப்பங்கு வகித்தது.
  • பாலதாஸ் ஹார்மோனிய வித்துவான்.சுருதி மரியானிடமிருந்து ஹார்மோனியம் கற்றுக்கொண்டார். நாட்டுக்கூத்திற்கு ஹார்மோனியம் வாசிக்கும் மரபை சுருதி மரியான் எனும் மாசிலாமணி மரியாம்பிள்ளை ஆரம்பித்தார். முதல் முதலாக ஹார்மோனிய வாத்தியம் பாசையூரில் கண்டிஅரசன் நாட்டுக்கூத்திற்கு வாசிக்கப்பட்டது.
  • பாலதாஸின் கூத்தில் பலரையும் கவர்ந்தது அவரின் குரல் வளமும் நடிப்பும்.
  • யாழ்ப்பாணக் கத்தோலிக்கக் கூத்தின் ஆட்டங்களை உட்புகுத்தினார். யாழ்ப்பாணத் தென்மோடி மரபில் கண்டி அரசனில் ஆட்டத்தினைப் புகுத்தியமை அவரது ஒரு நாடகப் பங்களிப்பு.

விருதுகள்

பாடசாலை மட்டத்தில் வாங்கிய பரிசுகள்

  • வீரத்தளபதி: நாட்டுக்கூத்து: இரண்டாம் பரிசு
  • விசுவாமித்திரர் சபதம்: இசை நாடகம்: மூன்றாம் பரிசு
  • சத்தியவேள்வி: இசை நாடகம்: இரண்டாம் பரிசு
  • முத்தா மாணிக்கமா: முதலாம் இடம்
பாலதாஸ் (நன்றி: செல்லையா - மெற்றாஸ்மயில்)

நடித்த நாடகங்கள்

நாட்டுக்கூத்து
  • கண்டியரசன் நாடகம்
  • ராவணசேனன் நாடகம்
  • ஞானரூபன்
  • கட்டபொம்மன்
  • எஸ்தாக்கியோர்
  • தேவசகாயம்பிள்ளை
  • பூதத்தம்பி
  • நீ ஒரு பாறை
  • சங்கிலியன்
  • தீர்க்கசுமங்கலி
கிறிஸ்தவ நாடகங்கள்
  • நீ ஒரு பாறை
  • அனைத்தும் அவரே
  • கோடியற்புதர்
  • பிலிப்பு நேரியார்
  • பத்திரிசியார்
  • யோசவ்வாஸ் முனிவர்
  • யூடித்
  • தாவீது கோலியாத்
  • அன்பியம் மலர்ந்தது
  • பியன்வெறு
  • ஞானப்பிரகாசியார்
  • இடமில்லை
  • புரட்சியில் பூத்தயேசு
  • தோமஸ் அடிகளார்
  • ஏமாந்தன் ஏரோதன்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:17 IST