under review

இராசதுரை (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page)
(Corrected Category:நாவல்கள் to Category:நாவல்)
 
Line 15: Line 15:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவல்கள்]]
[[Category:நாவல்]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 11:55, 17 November 2024

ராஜதுரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜதுரை (பெயர் பட்டியல்)

To read the article in English: Rasadurai (Novel). ‎


இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார்.

இலக்கிய இடம்

செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. 'துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்*

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:07:17 IST