under review

இலக்கியபீடம்: Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
(Added First published date)
 
(14 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Ilakkiyapeetam|Title of target article=Ilakkiyapeetam}}
[[File:இலக்கியபீடம்.jpg|thumb|இலக்கியபீடம்]]
[[File:இலக்கியபீடம்.jpg|thumb|இலக்கியபீடம்]]
இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்பட்டுகிறது.
இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்படுகிறது.
 
== வரலாறு ==
== வரலாறு ==
எழுத்தாளர் [[விக்ரமன்]] ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாக வந்தது. பின்னர் மாத இதழாகப் வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு “ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்’ என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.
இலக்கிய பீடம் எழுத்தாளர் [[விக்ரமன்]] ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாகவந்தது. பின்னர் மாத இதழாக வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு "ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்" என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.  
 
== நிகழ்ச்சிகள் ==
== நிகழ்ச்சிகள் ==
 
* இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000/- பரிசையும் வழங்கி வருகிறது.
* இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000 பரிசையும் வழங்கி வருகிறது.  
* திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000/- பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது
* திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000 பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது
* விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது
* விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது
*மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது
*மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது
== உசாத்துணை ==
* [https://s-pasupathy.blogspot.com/2016/03/1_19.html பசுபதிவுகள்: விக்கிரமன் -1]
* [https://www.senkani.com/2020/11/blog-post.html роЪெроЩ்роХройி]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=2873506 இலக்கிய பீடம் நடத்தும் கவிதை, சிறுகதை போட்டி| Dinamalar]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=2158277 விக்கிரமன் 3ம் ஆண்டு நினைவு விழா| Dinamalar]
* [https://m.facebook.com/ilakiyapeedam/ Ilakiyapeedam]
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:07:25 IST}}


== உசாத்துணை ==


* http://s-pasupathy.blogspot.com/2016/03/1_19.html
* https://www.senkani.com/2020/11/blog-post.html
* https://www.dinamalar.com/news_detail.asp?id=2873506
* https://www.dinamalar.com/news_detail.asp?id=2158277
* https://m.facebook.com/ilakiyapeedam/
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:இதழ்கள்]]

Latest revision as of 16:22, 13 June 2024

To read the article in English: Ilakkiyapeetam. ‎

இலக்கியபீடம்

இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்படுகிறது.

வரலாறு

இலக்கிய பீடம் எழுத்தாளர் விக்ரமன் ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாகவந்தது. பின்னர் மாத இதழாக வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு "ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்" என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.

நிகழ்ச்சிகள்

  • இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000/- பரிசையும் வழங்கி வருகிறது.
  • திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000/- பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது
  • விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது
  • மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:07:25 IST