under review

விவேகானந்தர்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(25 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:விவேகானந்தர்.png|thumb|விவேகானந்தர்]]
[[File:விவேகானந்தர்.png|thumb|விவேகானந்தர்]]
விவேகானந்தர் (நரேந்திரநாத் தத்தா) (சுவாமி விவேகானந்தர்) (ஜனவரி 12, 1863 - ஜூலை 4, 1902) சிந்தனையாளர், ஆன்மிகவாதி. [[ராமகிருஷ்ண பரமஹம்சர்|ராமகிருஷ்ண பரமஹம்சரின்]] சீடர். அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர். இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றினார். அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைன்கர்களை அடையாளம் காட்டினார். இந்திய மரபை மீட்டுருவாக்கம்செய்து நவீன யுகத்தை எதிர்கொள்வதில் ஆற்றவேண்டிய பணிகளை அடையாளம் காட்டினார். இந்தியாவின் மறுமலர்ச்சி காலகட்டத்தில் தோன்றிய புதிய ஆன்மிக இயக்கங்களில் ராமகிருஷ்ணா மடமும், மிஷனும் குறிப்பிடத்தகுந்தவை.  
[[File:விவேகானந்தர்6.png|thumb|விவேகானந்தர்]]
விவேகானந்தர் (நரேந்திரநாத் தத்தா) (சுவாமி விவேகானந்தர்) (ஜனவரி 12, 1863 - ஜூலை 4, 1902) சிந்தனையாளர், ஆன்மிகவாதி. [[ராமகிருஷ்ண பரமஹம்சர்|ராமகிருஷ்ண பரமஹம்சரின்]] சீடர். அத்வைத வேதாந்தி. இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல உரைகளை ஆற்றினார். அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைஞர்களை அடையாளம் காட்டினார். இந்திய மரபை மீட்டுருவாக்கம்செய்து நவீன யுகத்தை இந்தியா எதிர்கொள்வதில் ஆற்றவேண்டிய பணிகளை அடையாளம் காட்டினார். இந்தியாவின் மறுமலர்ச்சி காலகட்டத்தில் தோன்றிய புதிய ஆன்மிக இயக்கங்களில் அவர் ஏற்படுத்திய ராமகிருஷ்ணா மடமும், மிஷனும் குறிப்பிடத்தகுந்தவை.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவி இணையருக்கும் மகனாக ஜனவரி 12, 1863-ல் பிறந்தார். தாய் மொழி வங்காளம். உடன்பிறந்தவர்கள் இளைய சகோதரர்களான மகேந்திரநாத் தத், பூபேந்திரநாத் தத். பூபேந்திரநாத் தத் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879-ல் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். 1884-ல் தந்தை இறந்தார்.
விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. விவேகானந்தர் கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி இணையருக்கு ஜனவரி 12, 1863-ல் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சகோதரிகள் கிரண் பாலா,ஜோகேந்திர பாலா. இளைய சகோதரர்கள் மகேந்திரநாத் தத்தா, பூபேந்திரநாத் தத்தா. பூபேந்திரநாத் தத்தா இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். கிரண்பாலா முதல் குழந்தையைப் பெற்றெடுத்த போது இறந்தார்.இளைய சகோதரியான ஜோகேந்திரபாலா சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879-ல் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். 1884-ல் தந்தை இறந்தார்.
[[File:விவேகானந்தர்2.png|thumb|விவேகானந்தர்]]


== ஆன்மிக வாழ்க்கை ==
== ஆன்மிக வாழ்க்கை ==
பிரம்ம சமாஜத்தின் உறுப்பினரானார். 1881-ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். முதலில் அவரின் இறை பற்றிய கருத்துக்களையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ராமகிருஷ்ணரின் போதனைகள் உருவம், அருவம் ஆகிய இரண்டையும் பேசின. அவர் வழியாக பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொண்டார். 1886-ல் ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்தார்.  
விவேகானந்தர் ஆரம்பத்தில் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராக இருந்தார். 1881-ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். முதலில் அவரின் இறை பற்றிய கருத்துக்களையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ராமகிருஷ்ணரின் போதனைகள் உருவம், அருவம் ஆகிய இரண்டையும் பேசின. அவர் வழியாக பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொண்டார். 1886-ல் ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு துறவறம் ஏற்கத் திட்டமிட்டிருந்த தனது இளம் சீடர்களுக்கு காவித் துணிகளை வழங்கி அவர்களை விவேகானந்தரிடம் ஒப்படைத்தார். அவர் இறந்தபின் இளம் சீடர்கள் டிசம்பர் 24, 1886-ல் துறவற சபதம் எடுத்து ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டனர். பரனாகூரில் முதல் மடத்தை உருவாக்கினர்.  
 
அவர் இறப்பதற்கு முன்பு துறவறம் செய்யத் திட்டமிட்டிருந்த தனது இளம் சீடர்களுக்கு காவித் துணிகளை வழங்கி அவர்களை விவேகானந்தரிடம் ஒப்படைத்தார். அவர் இறந்தபின் இளம் சீடர்கள் டிசம்பர் 24, 1886-ல் துறவற சபதம் எடுத்து ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டனர். பரனாகூரில் முதல் மடத்தை உருவாக்கினர்.  


அதன்பின் விவேகானந்தர் நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் துறவியாக அலைந்தார். தன் பயண முடிவில் டிசம்பர் 24, 1892-ல் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்தார். 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.
அதன்பின் விவேகானந்தர் நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் துறவியாக அலைந்தார். தன் பயண முடிவில் டிசம்பர் 24, 1892-ல் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்தார். 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.


1897-ல் கடல் வழியாக இந்தியா திரும்பினார். கொழும்பில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் கொழும்பு முதல் கல்கத்தா வரை உரைகள் ஆற்றினார். 1899-ல் இரண்டாவது முறையாக மேல்நாட்டுப் பயணம் செய்தார். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பயணம் செய்தார். டிசம்பர் 1900-ல் இந்தியா திரும்பினார். தன் இறப்பு வரை பேலூர் மடத்தில் இருந்தார்.
1897-ல் கடல் வழியாக இந்தியா திரும்பினார். கொழும்பில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் கொழும்பு முதல் கல்கத்தா வரை உரைகள் ஆற்றினார். 1899-ல் இரண்டாவது முறையாக மேல்நாட்டுப் பயணம் செய்தார். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பயணம் செய்தார். டிசம்பர் 1900-ல் இந்தியா திரும்பினார். தன் இறப்பு வரை பேலூர் மடத்தில் இருந்தார்.
[[File:விவேகானந்தர்3.png|thumb|1887 பரானகரில் சந்நியாசிகளுடன் விவேகானந்தர்]]
===== மாணவர்கள் =====
===== மாணவர்கள் =====
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்திகளால் மேற்குலகில் பலர் தாக்கம் பெற்றனர். அவர்களில் சிலர் அவருடைய சீடர்களாகவோ, நண்பர்களாகவோ ஆயினர். அவர்களில் மார்கரெட் நோபல் (சகோதரி நிவேதிதா), கேப்டன், செவியர், ஜோஸ்பின் மெக்லியோட், சாரா ஓலே புல் ஆகியோர் இவரின் குறிப்பிடத்தகுந்த மேற்கத்திய மாணவர்கள். நிவேதிதா கொல்கத்தாவில் பெண் கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரின் இந்தியச் சீடர்கள் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சன்னியாசிகள் ஆயினர்.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்திகளால் மேற்குலகில் பலர் தாக்கம் பெற்றனர். அவர்களில் சிலர் அவருடைய சீடர்களாகவோ, நண்பர்களாகவோ ஆயினர். அவர்களில் மார்கரெட் நோபல் (சகோதரி நிவேதிதா), கேப்டன், செவியர், ஜோஸ்பின் மெக்லியோட், சாரா ஓலே புல் ஆகியோர் இவரின் குறிப்பிடத்தகுந்த மேற்கத்திய மாணவர்கள். நிவேதிதா கொல்கத்தாவில் பெண் கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரின் இந்தியச் சீடர்கள் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சன்னியாசிகள் ஆயினர்.


== அமைப்புப் பணிகள் ==
== அமைப்புப் பணிகள் ==
விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றை மே 1, 1897-ல் தோற்றுவித்தார். இவை இரண்டும் மேற்கு வங்கத்திலுள்ள பேலூர் மடத்தை தலைமை இடமாகக் கொண்டது. அத்வைத வேதாந்தத்தையும், நான்கு யோகங்களையும் (ஞான, பக்தி, கர்ம, ராஜ) போதிக்கும் இடம். நான்கு யோக முறைகளுள் கர்ம யோகத்தை முதன்மையாக முன்வைப்பது. 1909-ல் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. மடத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் மிஷனின் ஆளும் குழுவாகவும் பணியாற்றுகின்றனர். ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி அகந்தானந்தாவால் சர்காச்சியில் பஞ்ச நிவாரணம் தொடங்கப்பட்டது. ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி பிரம்மானந்தா, ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 1902-ல் விவேகானந்தரின் மரணத்திற்குப் பிறகு [[சாரதா தேவி]] அமைப்பின் ஆலோசனைத் தலைவராக முக்கியப் பங்காற்றினார்.
விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றை மே 1, 1897-ல் தோற்றுவித்தார். இவை இரண்டும் மேற்கு வங்கத்திலுள்ள பேலூர் மடத்தை தலைமை இடமாகக் கொண்டன. ராமகிருஷ்ண மடம் அத்வைத வேதாந்தத்தையும், நான்கு யோகங்களையும் (ஞான, பக்தி, கர்ம, ராஜ) போதிக்கும் இடம். நான்கு யோக முறைகளுள் கர்ம யோகத்தை முதன்மையாக முன்வைப்பது. 1909-ல் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. மடத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் மிஷனின் ஆளும் குழுவாகவும் பணியாற்றுகின்றனர். ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி அகந்தானந்தாவால் சர்காச்சியில் பஞ்ச நிவாரணம் தொடங்கப்பட்டது. ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி பிரம்மானந்தா, ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 1902-ல் விவேகானந்தரின் மரணத்திற்குப் பிறகு [[சாரதா தேவி]] அமைப்பின் ஆலோசனைத் தலைவராக முக்கியப் பங்காற்றினார்.
===== ராமகிருஷ்ண மடம் =====
===== ராமகிருஷ்ண மடம் =====
ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாகக் கொண்ட சீடர்களை உருவாக்குவதும், அவரின் போதனைகளைப் பரப்புவதும் முக்கியப் பணியாகக் கொண்டது.
ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாகக் கொண்ட சீடர்களை உருவாக்குவதும், அவரின் போதனைகளைப் பரப்புவதும் முக்கியப் பணியாகக் கொண்டது.
Line 23: Line 25:


== எழுத்து ==
== எழுத்து ==
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன ”The complete works of Swami Vivekananda” என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவையே பின்னர் எழுந்திரு! விழித்திரு! என்ற தலைப்பில் பதினொரு பகுதிகளாக வெளியிடப்பட்டன.
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன 'The complete works of Swami Vivekananda' என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் 'விவேகானந்தரின் ஞான தீபம்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவையே பின்னர் 'எழுந்திரு! விழித்திரு!' என்ற தலைப்பில் பதினொரு பகுதிகளாக வெளியிடப்பட்டன. 'Karma Yoga, Raja Yoga, Vedanta Philosophy: An address before the Graduate Philosophical Society', 'Lectures from Colombo to Almora', 'Vedanta philosophy: lectures on Jnana Yoga' ஆகிய நூல்கள் விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே வெளியிடப்பட்டன.
[[File:விவேகானந்தர்4.png|thumb|விவேகானந்தர் 1893-ல் சிகாகோ மாநாட்டில்]]
 
== தத்துவம் ==
== தத்துவம் ==
விவேகானந்தர் அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கையையும் மரியாதையும் வலியுறுத்தினார். அனைத்து மதங்களும் இறைவனை அடைவதற்கான வழியே என்றார். அனைத்து மதங்களும் சரியாகப் பின்பற்றப்பட்டால் ஒரே இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றார்.
விவேகானந்தர் அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கையையும் மரியாதையையும் வலியுறுத்தினார். அனைத்து மதங்களும் இறைவனை அடைவதற்கான வழியே என்றார். அனைத்து மதங்களும் சரியாகப் பின்பற்றப்பட்டால் ஒரே இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றார்.


இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சுவாமி விவேகானந்தர் மக்களின் வறுமை மற்றும் பின்தங்கிய நிலையைக் கண்டார். மக்கள் திரளைப் புறக்கணித்ததே இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நம்பினார். மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத்தேவையை வழங்குவதே முக்கியமான பணி என்று கருதினார். இவர்களுக்கு விவசாயம், கிராமத் தொழில்கள் போன்றவற்றின் மேம்பட்ட முறைகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும், நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்றார். பொருளாதார நிலையை மேம்படுத்த உலக அறிவு, மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவையே இதற்கான தீர்வு என்று கண்டார். இவற்றைக் கல்வியின் மூலம் பரப்ப ராமகிருஷ்ண அமைப்புகளை ஏற்படுத்தினார்.
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சுவாமி விவேகானந்தர் மக்களின் வறுமை மற்றும் பின்தங்கிய நிலையைக் கண்டார். மக்கள் திரளைப் புறக்கணித்ததே இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நம்பினார். மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத்தேவையை வழங்குவதே முக்கியமான பணி என்று கருதினார். இவர்களுக்கு விவசாயம், கிராமத் தொழில்கள் போன்றவற்றின் மேம்பட்ட முறைகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும், நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்றார். பொருளாதார நிலையை மேம்படுத்த உலக அறிவு, மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவையே இதற்கான தீர்வு என்று கண்டார். இவற்றைக் கல்வியின் மூலம் பரப்ப ராமகிருஷ்ண அமைப்புகளை ஏற்படுத்தினார்.
 
[[File:விவேகானந்தர்5.png|thumb|விவேகானந்தர் 1897-ல் முதல் உலக சுற்றுப்பயணத்திற்குப் பின்]]
விவேகானந்தர் நேரடியாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பாற்றவில்லை. ஆனால் பல தலைவர்கள் இவரின் சிந்தனைகளால் தாக்கம் பெற்றனர். பாலகங்காதர திலகர், ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகிய ஆளுமைகளுடன் உரையாடலில் இருந்தார். கலை இலக்கியம் சார்ந்து அவர் முன்வைத்த ஆளுமைகள் இந்திய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். [[அரவிந்தர்]] தன் ஆத்ம குருவாக விவேகானந்தரைக் குறிப்பிட்டார். காந்தி தன் தேச பக்தியைப் பெருக்கியதில் விவேகானந்தரின் பங்கைக் குறிப்பிட்டுள்ளார். சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகியோரும் விவேகானந்தரின் தாக்கம் பெற்றவர்கள்.
விவேகானந்தர் நேரடியாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பாற்றவில்லை. ஆனால் பல தலைவர்கள் இவரின் சிந்தனைகளால் தாக்கம் பெற்றனர். பாலகங்காதர திலகர், ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகிய ஆளுமைகளுடன் உரையாடலில் இருந்தார். கலை இலக்கியம் சார்ந்து அவர் முன்வைத்த ஆளுமைகள் இந்திய மறுமலர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தனர். [[அரவிந்தர்]] தன் ஆத்ம குருவாக விவேகானந்தரைக் குறிப்பிட்டார். காந்தி தன் தேச பக்தியைப் பெருக்கியதில் விவேகானந்தரின் பங்கைக் குறிப்பிட்டுள்ளார். சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகியோரும் விவேகானந்தரின் தாக்கம் பெற்றவர்கள்.
== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
நவீன இந்தியாவை உருவாக்குவதில் விவேகானந்தரின் சிந்தனைகள் முக்கியப் பங்களிப்பாற்றியதாக ஏ.எல்.பாஷ்யம் போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதினர்.
நவீன இந்தியாவை உருவாக்குவதில் விவேகானந்தரின் சிந்தனைகள் முக்கியப் பங்களிப்பாற்றியதாக ஏ.எல்.பாஷ்யம் போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதினர்.
===== மதம் =====
மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவான உண்மையைப் பிரதிபளிக்கும் ஒன்றாக மதத்தை வலியுறுத்தினார். மதமும் அறிவியலும் ஒன்றை ஒன்று நிரப்புபவை என்றார்.
===== மனிதனைப் பற்றிய புதிய பார்வை =====
விவேகானந்தரின் 'ஆன்மாவின் தெய்வீகத்தன்மை' என்ற கருத்து மனிதனைப் பற்றிய புதிய, உற்சாகமான கருத்தை அளிக்கிறது. தற்போதைய யுகம் மனிதநேயத்தின் சகாப்தமாகும், இது மனிதன் அனைத்து செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளின் முக்கிய அக்கறை மற்றும் மையமாக இருக்க வேண்டும். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதன் பெரும் செழுமையையும் சக்தியையும் அடைந்துள்ளான், மேலும் நவீன தகவல் தொடர்பு மற்றும் பயண முறைகள் மனித சமுதாயத்தை 'உலகளாவிய கிராமமாக' மாற்றியுள்ளன. ஆனால் நவீன சமுதாயத்தில் உடைந்த வீடுகள், ஒழுக்கக்கேடு, வன்முறை, குற்றச்செயல்கள் போன்றவற்றின் மகத்தான அதிகரிப்புக்கு சாட்சியாக, மனிதனின் சீரழிவும் வேகமாக நடந்து வருகிறது. ஆன்மாவின் சாத்தியமான தெய்வீகத்தன்மை பற்றிய விவேகானந்தரின் கருத்து, இந்த சீரழிவைத் தடுக்கிறது, மனித உறவுகளை தெய்வீகப்படுத்துகிறது, மேலும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் வாழவும் செய்கிறது. சுவாமிஜி 'ஆன்மீக மனிதநேயத்திற்கு' அடித்தளம் அமைத்துள்ளார், இது பல புதிய மனிதநேய இயக்கங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தியானம், ஜென் போன்றவற்றில் தற்போதைய ஆர்வம் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறது.
===== ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளின் புதிய கோட்பாடு =====
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை இரண்டிலும் நடைமுறையில் உள்ள ஒழுக்கம் பெரும்பாலும் பயத்தை அடிப்படையாகக் கொண்டது - காவல்துறையின் பயம், பொது ஏளனத்திற்கு பயம், கடவுளின் தண்டனையின் பயம், கர்மாவின் பயம் மற்றும் பல. நெறிமுறைகளின் தற்போதைய கோட்பாடுகள் ஒரு நபர் ஏன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் மற்றும் மற்றவர்களுக்கு நல்லவராக இருக்க வேண்டும் என்பதை விளக்கவில்லை. விவேகானந்தர் ஆத்மாவின் உள்ளார்ந்த தூய்மை மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் ஒரு புதிய நெறிமுறைக் கோட்பாட்டையும் ஒழுக்கத்தின் புதிய கொள்கையையும் வழங்கியுள்ளார். நாம் தூய்மையாக இருக்க வேண்டும், ஏனென்றால் தூய்மை என்பது நமது உண்மையான இயல்பு, நமது உண்மையான தெய்வீக சுயம் அல்லது ஆத்மா. அதேபோல, பரமாத்மா அல்லது பிரம்மன் எனப்படும் பரமாத்மாவில் நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதால், அண்டை வீட்டாரை நேசித்து சேவை செய்ய வேண்டும்.
===== கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே பாலம் =====
சுவாமி விவேகானந்தரின் மற்றொரு பெரிய பங்களிப்பு இந்திய கலாச்சாரத்திற்கும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கியது. இந்து மத நூல்கள் மற்றும் தத்துவங்கள் மற்றும் இந்து வாழ்க்கை முறை மற்றும் நிறுவனங்களை மேற்கத்திய மக்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பழமொழியில் விளக்குவதன் மூலம் அவர் அதைச் செய்தார். மேற்கத்திய மக்கள் தங்கள் சொந்த நலனுக்காக இந்திய ஆன்மிகத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர் உணர்த்தினார். வறுமை மற்றும் பின்தங்கிய நிலையிலும், உலக கலாச்சாரத்திற்கு இந்தியா பெரும் பங்களிப்பை அளித்துள்ளது என்பதை அவர் காட்டினார். இந்த வழியில், உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்தியாவின் கலாச்சார தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் முதல் சிறந்த கலாச்சார தூதர் அவர்.
மறுபுறம், பண்டைய இந்து வேதங்கள், தத்துவம், நிறுவனங்கள் போன்றவற்றின் சுவாமிஜியின் விளக்கம், மேற்கத்திய கலாச்சாரத்தின் இரண்டு சிறந்த கூறுகளான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவும் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தவும் இந்தியர்களின் மனதை தயார்படுத்தியது. மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவது மற்றும் அதே நேரத்தில் ஆன்மீக வளர்ச்சியை எவ்வாறு மேற்கொள்வது என்பதை சுவாமிஜி இந்தியர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். மேற்கத்திய மனிதநேயத்தை (குறிப்பாக தனிமனித சுதந்திரம், சமூக சமத்துவம் மற்றும் நீதி மற்றும் பெண்களுக்கு மரியாதை போன்ற கருத்துக்கள்) இந்திய நெறிமுறைகளுக்கு எவ்வாறு மாற்றியமைப்பது என்பதையும் சுவாமிஜி இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.
==
எண்ணற்ற மொழி, இன, வரலாற்று மற்றும் பிராந்திய வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தியா காலங்காலமாக கலாச்சார ஒற்றுமையின் வலுவான உணர்வைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த கலாச்சாரத்தின் உண்மையான அடித்தளத்தை வெளிப்படுத்திய சுவாமி விவேகானந்தர், ஒரு தேசமாக ஒற்றுமை உணர்வை தெளிவாக வரையறுத்து வலுப்படுத்தினார்.


ஸ்வாமிஜி இந்தியர்களுக்கு அவர்களின் நாட்டின் மகத்தான ஆன்மீக பாரம்பரியத்தைப் பற்றிய சரியான புரிதலைக் கொடுத்தார், இதனால் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி பெருமைப்படுத்தினார். மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் குறைபாடுகளையும், இந்த குறைபாடுகளை போக்க இந்தியாவின் பங்களிப்பு தேவை என்பதையும் அவர் இந்தியர்களுக்கு சுட்டிக்காட்டினார். இந்த வழியில் சுவாமிஜி இந்தியாவை உலகளாவிய பணி கொண்ட நாடாக மாற்றினார்.
* மதம் என்பது உலகப்பொதுவான ஆழ்நிலை உண்மையை பிரதிபளிக்கக் கூடிய ஒன்று என்றார். மதம் என்பது பிரக்ஞைப்பூர்வமான அறிவியல் (science of consciousness) என்றார். மதமும் அறிவியலும் ஒன்றை ஒன்று நிராகரிக்கக்கூடியவை அல்ல மாறாக நிரப்புபவை என்றார். இத்தகைய புரிதல் மதத்தை அதன் இறுகியதன்மை, அடிப்படைவாதம், மூடநம்பிக்கை ஆகியவற்றிலிருந்து மீட்டெடுக்கும் என்றார்.


ஒற்றுமை உணர்வு, கடந்த காலத்தின் பெருமை, பணி உணர்வு - இவைதான் இந்தியாவின் தேசியவாத இயக்கத்திற்கு உண்மையான வலிமையையும் நோக்கத்தையும் அளித்த காரணிகள். இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் பல தலைசிறந்த தலைவர்கள் சுவாமிஜிக்கு தங்கள் கடமைப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு எழுதினார்: “கடந்த காலத்தில் வேரூன்றி, இந்தியாவின் மாண்பைப் பற்றிய பெருமை நிறைந்த விவேகானந்தர், வாழ்க்கைப் பிரச்சனைகளை அணுகுவதில் இன்னும் நவீனமானவராக இருந்தார், மேலும் இந்தியாவின் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு வகையான பாலமாக இருந்தார். மனச்சோர்வடைந்த மற்றும் மனச்சோர்வடைந்த இந்து மனதிற்கு ஒரு டானிக் மற்றும் கடந்த காலத்தில் தன்னம்பிக்கை மற்றும் சில வேர்களைக் கொடுத்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எழுதினார்: “சுவாமிஜி கிழக்கு மற்றும் மேற்கு, மதம் மற்றும் அறிவியல், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒத்திசைத்தார். அதனால்தான் அவர் பெரியவர். அவரது போதனைகளால் நம் நாட்டு மக்கள் முன்னோடியில்லாத சுயமரியாதை, தன்னம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.
* விவேகானந்தர் ”potential divinity of the soul” என்ற கருத்தை முன்வைத்தார். மனிதனை மையமாகக் கொண்டு செயல்படும் உலகில் வன்முறைகளை, குற்றங்களை இல்லாமல் செய்து மனித வாழ்க்கையை அர்த்தமானதாக வாழ "spiritual humanism" என்ற கருத்தை முன் வைத்தார்.  


புதிய இந்தியாவை உருவாக்குவதில் சுவாமிஜியின் மிகவும் தனித்துவமான பங்களிப்பு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் கடமைக்கு இந்தியர்களின் மனதைத் திறப்பதாகும். கார்ல் மார்க்ஸின் கருத்துக்கள் இந்தியாவில் அறியப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சுவாமிஜி நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்வதில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்கு பற்றி பேசினார். இந்தியாவிலேயே மக்களுக்காகப் பேசிய முதல் சமயத் தலைவர் சுவாமிஜி ஆவார்.
* பயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கத்தை அல்லாமல் உள்ளார்ந்த தூய்மையின் (intrinsic purity and oneness of the Atman) காரணமான அறத்தை முன்வைத்தார். தூய்மையே ஆத்மாவின் இயல்பான குணம். பரமாத்மா அல்லது பிரம்மத்தின் வடிவே அனைவரும் என்பதால் ஒருவர் மற்றவரை அந்தக் காரணத்தின் பொருட்டு அன்புடன் நடத்தவேண்டும் என்றார்.
== hinduism
அடையாளம்: சுவாமி விவேகானந்தர்தான் இந்து மதத்திற்கு ஒரு தெளிவான அடையாளத்தை, ஒரு தனித்துவத்தை அளித்தார். சுவாமிஜி வருவதற்கு முன்பு இந்து மதம் பல்வேறு பிரிவுகளின் தளர்வான கூட்டமைப்பாக இருந்தது. இந்து மதத்தின் பொதுவான அடிப்படைகள் மற்றும் அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான அடித்தளம் பற்றி பேசிய முதல் மதத் தலைவர் சுவாமிஜி. இந்து மதக் கோட்பாடுகள் மற்றும் அனைத்து இந்து தத்துவஞானிகள் மற்றும் பிரிவுகளின் கருத்துக்களையும் இந்து மதம் எனப்படும் யதார்த்தம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய ஒரு முழுமையான பார்வையின் வெவ்வேறு அம்சங்களாக ஏற்றுக்கொண்ட முதல் நபர், அவரது மாஸ்டர் ஸ்ரீ ராமகிருஷ்ணரால் வழிநடத்தப்பட்டது. இந்து மதத்திற்கு அதன் தனித்துவமான அடையாளத்தை வழங்குவதில் சுவாமிஜியின் பங்கைப் பற்றி பேசிய சகோதரி நிவேதிதா எழுதினார்: "... அவர் பேசத் தொடங்கியபோது அது 'இந்துக்களின் மதக் கருத்துக்கள்' என்று கூறலாம், ஆனால் அவர் முடித்தபோது, ​​​​இந்து மதம் உருவாக்கப்பட்டது."


ஒற்றுமை: சுவாமிஜி வருவதற்கு முன், இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளுக்குள் சண்டையும் போட்டியும் அதிகம். இதேபோல், வெவ்வேறு அமைப்புகள் மற்றும் தத்துவப் பள்ளிகளின் கதாநாயகர்கள் தங்கள் கருத்துக்களை மட்டுமே உண்மையான மற்றும் சரியானவை என்று கூறினர். ஸ்ரீராமகிருஷ்ணரின் நல்லிணக்கக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின் அடிப்படையில் இந்து மதத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பை சுவாமிஜி கொண்டு வந்தார். இந்தத் துறையில் சுவாமிஜியின் பங்கு பற்றிப் பேசுகையில், புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் இராஜதந்திரியுமான கே.எம்.பன்னிகர் எழுதினார்: "இந்தப் புதிய சங்கராச்சாரியார் இந்து சித்தாந்தத்தை ஒருங்கிணைப்பவராகக் கூறப்படலாம்."
* கிழக்கத்திய கலாச்சாரத்திற்கும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கும் பாலமாக செயல்பட்டார். இந்திய கலாச்சாரத்திலிருந்து மேற்கு கற்றுக் கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.  


தற்காப்பு: சுவாமிஜி ஆற்றிய மற்றொரு முக்கியமான சேவை இந்து மதத்தைப் பாதுகாப்பதற்காக குரல் எழுப்பியது. உண்மையில், மேற்கில் அவர் செய்த முக்கிய வேலைகளில் இதுவும் ஒன்றாகும். கிறிஸ்தவ மிஷனரி பிரச்சாரம் மேற்கத்திய மனங்களில் இந்து மதம் மற்றும் இந்தியா பற்றிய தவறான புரிதலைக் கொடுத்தது. சுவாமிஜி இந்து மதத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
* மேற்கிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சமத்துவம், பெண் உரிமை சார்ந்து இந்தியர்களுக்கு வலியுறுத்தினார்.


சவால்களைச் சந்தித்தல்: 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பொதுவாக இந்தியாவும், குறிப்பாக இந்து மதமும் மேற்கத்திய பொருள்முதல்வாத வாழ்க்கை, மேற்கத்திய சுதந்திர சமூகத்தின் கருத்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மதமாற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து கடுமையான சவால்களை எதிர்கொண்டன. இந்து கலாச்சாரத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் சிறந்த கூறுகளை ஒருங்கிணைத்து விவேகானந்தர் இந்த சவால்களை சந்தித்தார்.
* இந்தியர்கள் மொழி, இன, பிராந்தியம் சார்ந்த வேறுபாடுகள் கொண்டவர்களானாலும் அடியாழத்தில் கலாச்சாரம், ஆன்மிக தளத்தில் ஒன்றிணைவதற்கான புள்ளியை உணர்த்தினார். இது ஒற்றுமையுணர்வையும் தேசபக்தியையும் வளர்த்தது. சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


துறவறத்தின் புதிய இலட்சியம்: இந்து மதத்திற்கு விவேகானந்தரின் முக்கிய பங்களிப்பு துறவறத்தின் புத்துணர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் ஆகும். இந்த புதிய துறவற இலட்சியத்தில், ராமகிருஷ்ண வரிசையில் பின்பற்றப்பட்டு, துறத்தல் மற்றும் கடவுளை உணருதல் ஆகியவற்றின் பண்டைய கொள்கைகள் மனிதனில் கடவுளுக்கான சேவையுடன் (சிவ ஞானே ஜீவ சேவா) இணைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் சமூக சேவையை தெய்வீக சேவை நிலைக்கு உயர்த்தினார்.
* இந்துத்துவம்/இந்து என்பதற்கான தெளிவான, உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியான வரையறையை அளித்தார். இந்து என்பதை வாழும் முறையாக (way of life) மீள அறிமுகப்படுத்தினார். பல கடவுளர்களால், வழிபாட்டு முறைகளால், நம்பிக்கைகளால் சிதறுண்டிருந்த மக்களை இக்கருத்தின் மூலம் ஒன்றிணைத்தார். வேதங்கள், புராணங்கள், இந்திய தத்துவங்களை நவீனச்சிந்தனைக்கேற்ப அறிமுகப்படுத்தினார்.


இந்து தத்துவம் மற்றும் மதக் கோட்பாடுகளின் மறுசீரமைப்பு: விவேகானந்தர் பண்டைய இந்து வேதங்களையும் தத்துவக் கருத்துக்களையும் நவீன சிந்தனையின் அடிப்படையில் வெறுமனே விளக்கவில்லை. அவர் தனது சொந்த ஆழ்நிலை அனுபவங்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பார்வையின் அடிப்படையில் பல ஒளிரும் அசல் கருத்துக்களையும் சேர்த்தார். இருப்பினும், இந்து தத்துவத்தைப் பற்றிய விரிவான ஆய்வு தேவை, அதை இங்கு முயற்சிக்க முடியாது.
* ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பின்பற்றிய துறவு நெறியை உருவாக்கினார். துறவை நவீனச்சூழலுக்கு ஏற்ப மறு சீரமைப்பு செய்தார்.


* அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைஞர்களை அடையாளம் காட்டினார்.
== மறைவு ==
== மறைவு ==
விவேகானந்தர் ஜூலை 4, 1902-ல் தன் 39ஆம் வயதில் பேலூரில் காலமானார்.  
விவேகானந்தர் ஜூலை 4, 1902-ல் தன் 39-ம் வயதில் பேலூரில் காலமானார். விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ம் தேதியை இந்திய அரசு 'தேசிய இளைஞர் தினம்' என அறிவித்தது.
== நினைவு ==
விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு ”தேசிய இளைஞர் தினமாக” அறிவித்தது.
===== தமிழ்நாட்டில் விவேகானந்தர் நினைவிடங்கள் =====
* விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்னியாகுமரி
* விவேகானந்தர் பாறை
* விவேகானந்தர் நினைவு மண்டபம்
* விவேகானந்தர் இல்லம்
* விவேகானந்த கேந்திரம்
===== தமிழ்நாட்டில் விவேகானந்தர் கல்வி நிலையங்கள் =====
* ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, சென்னை
* விவேகானந்தர் கல்லூரி, அகத்தீசுவரம்
* விவேகானந்தர் கல்லூரி, மதுரை
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* Raja-Yoga
* Karma Yoga: the Yoga of Action
* Jnana Yoga
* Jnana Yoga
* Raja-Yoga (1920)
* Vedanta Philosophy: An address before the Graduate Philosophical Society (first published 1896)
* Lectures from Colombo to Almora (1897)
* Vedanta philosophy: lectures on Jnana Yoga (1902)
* Addresses on Bhakti Yoga
* Bhakti-Yoga
* Bhakti-Yoga
* Karma Yoga: the Yoga of Action
* The East and the West
* Inspired Talks (1909)
* Living at the Source
* Living at the Source
* Karma-Yoga & Bhakti-Yoga
* Narada Bhakti Sutras – translation
* Para Bhakti or Supreme Devotion
* Practical Vedanta
* Pathways to Joy: The Master Vivekananda on the Four Yoga Paths to God
* Pathways to Joy: The Master Vivekananda on the Four Yoga Paths to God
* Meditation and Its Methods According to Swami Vivekananda
* Meditation and Its Methods According to Swami Vivekananda
Line 92: Line 77:
* My India : The India Eternal
* My India : The India Eternal
* Narada Bhakti Sutras: The Path of Love for God
* Narada Bhakti Sutras: The Path of Love for God
* Speeches and writings of Swami Vivekananda; a comprehensive collection
* A Bouquet of Swami Vivekananda's Writings (2013), handwritten works of Swami Vivekananda


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.jeyamohan.in/2493/ விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்: ஜெயமோகன் தளம்]
* [https://www.jeyamohan.in/2493/ விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்: ஜெயமோகன் தளம்]
* Swami Vivekananda Life & Sayings: purnea
* [https://purnea.rkmm.org/swami-vivekananda Swami Vivekananda Life & Sayings: purnea]
* [https://swamivivekanandaquotesgarden.blogspot.com/2014/03/a-l-basham-swami-vivekananda.html Arthur Llewellyn Basham On Swami Vivekananda]


== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
Line 101: Line 89:




{{Being created}}
 
 
 
{{Finalised}}
 
{{Fndt|09-Jun-2024, 14:35:29 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:56, 13 June 2024

விவேகானந்தர்
விவேகானந்தர்

விவேகானந்தர் (நரேந்திரநாத் தத்தா) (சுவாமி விவேகானந்தர்) (ஜனவரி 12, 1863 - ஜூலை 4, 1902) சிந்தனையாளர், ஆன்மிகவாதி. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர். அத்வைத வேதாந்தி. இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல உரைகளை ஆற்றினார். அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைஞர்களை அடையாளம் காட்டினார். இந்திய மரபை மீட்டுருவாக்கம்செய்து நவீன யுகத்தை இந்தியா எதிர்கொள்வதில் ஆற்றவேண்டிய பணிகளை அடையாளம் காட்டினார். இந்தியாவின் மறுமலர்ச்சி காலகட்டத்தில் தோன்றிய புதிய ஆன்மிக இயக்கங்களில் அவர் ஏற்படுத்திய ராமகிருஷ்ணா மடமும், மிஷனும் குறிப்பிடத்தகுந்தவை.

வாழ்க்கைக் குறிப்பு

விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. விவேகானந்தர் கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி இணையருக்கு ஜனவரி 12, 1863-ல் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சகோதரிகள் கிரண் பாலா,ஜோகேந்திர பாலா. இளைய சகோதரர்கள் மகேந்திரநாத் தத்தா, பூபேந்திரநாத் தத்தா. பூபேந்திரநாத் தத்தா இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். கிரண்பாலா முதல் குழந்தையைப் பெற்றெடுத்த போது இறந்தார்.இளைய சகோதரியான ஜோகேந்திரபாலா சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879-ல் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். 1884-ல் தந்தை இறந்தார்.

விவேகானந்தர்

ஆன்மிக வாழ்க்கை

விவேகானந்தர் ஆரம்பத்தில் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராக இருந்தார். 1881-ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். முதலில் அவரின் இறை பற்றிய கருத்துக்களையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ராமகிருஷ்ணரின் போதனைகள் உருவம், அருவம் ஆகிய இரண்டையும் பேசின. அவர் வழியாக பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொண்டார். 1886-ல் ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு துறவறம் ஏற்கத் திட்டமிட்டிருந்த தனது இளம் சீடர்களுக்கு காவித் துணிகளை வழங்கி அவர்களை விவேகானந்தரிடம் ஒப்படைத்தார். அவர் இறந்தபின் இளம் சீடர்கள் டிசம்பர் 24, 1886-ல் துறவற சபதம் எடுத்து ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டனர். பரனாகூரில் முதல் மடத்தை உருவாக்கினர்.

அதன்பின் விவேகானந்தர் நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் துறவியாக அலைந்தார். தன் பயண முடிவில் டிசம்பர் 24, 1892-ல் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்தார். 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

1897-ல் கடல் வழியாக இந்தியா திரும்பினார். கொழும்பில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் கொழும்பு முதல் கல்கத்தா வரை உரைகள் ஆற்றினார். 1899-ல் இரண்டாவது முறையாக மேல்நாட்டுப் பயணம் செய்தார். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பயணம் செய்தார். டிசம்பர் 1900-ல் இந்தியா திரும்பினார். தன் இறப்பு வரை பேலூர் மடத்தில் இருந்தார்.

1887 பரானகரில் சந்நியாசிகளுடன் விவேகானந்தர்
மாணவர்கள்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்திகளால் மேற்குலகில் பலர் தாக்கம் பெற்றனர். அவர்களில் சிலர் அவருடைய சீடர்களாகவோ, நண்பர்களாகவோ ஆயினர். அவர்களில் மார்கரெட் நோபல் (சகோதரி நிவேதிதா), கேப்டன், செவியர், ஜோஸ்பின் மெக்லியோட், சாரா ஓலே புல் ஆகியோர் இவரின் குறிப்பிடத்தகுந்த மேற்கத்திய மாணவர்கள். நிவேதிதா கொல்கத்தாவில் பெண் கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரின் இந்தியச் சீடர்கள் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சன்னியாசிகள் ஆயினர்.

அமைப்புப் பணிகள்

விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றை மே 1, 1897-ல் தோற்றுவித்தார். இவை இரண்டும் மேற்கு வங்கத்திலுள்ள பேலூர் மடத்தை தலைமை இடமாகக் கொண்டன. ராமகிருஷ்ண மடம் அத்வைத வேதாந்தத்தையும், நான்கு யோகங்களையும் (ஞான, பக்தி, கர்ம, ராஜ) போதிக்கும் இடம். நான்கு யோக முறைகளுள் கர்ம யோகத்தை முதன்மையாக முன்வைப்பது. 1909-ல் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. மடத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் மிஷனின் ஆளும் குழுவாகவும் பணியாற்றுகின்றனர். ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி அகந்தானந்தாவால் சர்காச்சியில் பஞ்ச நிவாரணம் தொடங்கப்பட்டது. ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி பிரம்மானந்தா, ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 1902-ல் விவேகானந்தரின் மரணத்திற்குப் பிறகு சாரதா தேவி அமைப்பின் ஆலோசனைத் தலைவராக முக்கியப் பங்காற்றினார்.

ராமகிருஷ்ண மடம்

ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாகக் கொண்ட சீடர்களை உருவாக்குவதும், அவரின் போதனைகளைப் பரப்புவதும் முக்கியப் பணியாகக் கொண்டது.

ராமகிருஷ்ண மிஷன்

மருத்துவம், நிவாரணம், கல்வித்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தும் அமைப்பு.

எழுத்து

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன 'The complete works of Swami Vivekananda' என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் 'விவேகானந்தரின் ஞான தீபம்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவையே பின்னர் 'எழுந்திரு! விழித்திரு!' என்ற தலைப்பில் பதினொரு பகுதிகளாக வெளியிடப்பட்டன. 'Karma Yoga, Raja Yoga, Vedanta Philosophy: An address before the Graduate Philosophical Society', 'Lectures from Colombo to Almora', 'Vedanta philosophy: lectures on Jnana Yoga' ஆகிய நூல்கள் விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே வெளியிடப்பட்டன.

விவேகானந்தர் 1893-ல் சிகாகோ மாநாட்டில்

தத்துவம்

விவேகானந்தர் அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கையையும் மரியாதையையும் வலியுறுத்தினார். அனைத்து மதங்களும் இறைவனை அடைவதற்கான வழியே என்றார். அனைத்து மதங்களும் சரியாகப் பின்பற்றப்பட்டால் ஒரே இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றார்.

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சுவாமி விவேகானந்தர் மக்களின் வறுமை மற்றும் பின்தங்கிய நிலையைக் கண்டார். மக்கள் திரளைப் புறக்கணித்ததே இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நம்பினார். மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத்தேவையை வழங்குவதே முக்கியமான பணி என்று கருதினார். இவர்களுக்கு விவசாயம், கிராமத் தொழில்கள் போன்றவற்றின் மேம்பட்ட முறைகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும், நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்றார். பொருளாதார நிலையை மேம்படுத்த உலக அறிவு, மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவையே இதற்கான தீர்வு என்று கண்டார். இவற்றைக் கல்வியின் மூலம் பரப்ப ராமகிருஷ்ண அமைப்புகளை ஏற்படுத்தினார்.

விவேகானந்தர் 1897-ல் முதல் உலக சுற்றுப்பயணத்திற்குப் பின்

விவேகானந்தர் நேரடியாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பாற்றவில்லை. ஆனால் பல தலைவர்கள் இவரின் சிந்தனைகளால் தாக்கம் பெற்றனர். பாலகங்காதர திலகர், ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகிய ஆளுமைகளுடன் உரையாடலில் இருந்தார். கலை இலக்கியம் சார்ந்து அவர் முன்வைத்த ஆளுமைகள் இந்திய மறுமலர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தனர். அரவிந்தர் தன் ஆத்ம குருவாக விவேகானந்தரைக் குறிப்பிட்டார். காந்தி தன் தேச பக்தியைப் பெருக்கியதில் விவேகானந்தரின் பங்கைக் குறிப்பிட்டுள்ளார். சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகியோரும் விவேகானந்தரின் தாக்கம் பெற்றவர்கள்.

பங்களிப்பு

நவீன இந்தியாவை உருவாக்குவதில் விவேகானந்தரின் சிந்தனைகள் முக்கியப் பங்களிப்பாற்றியதாக ஏ.எல்.பாஷ்யம் போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதினர்.

  • மதம் என்பது உலகப்பொதுவான ஆழ்நிலை உண்மையை பிரதிபளிக்கக் கூடிய ஒன்று என்றார். மதம் என்பது பிரக்ஞைப்பூர்வமான அறிவியல் (science of consciousness) என்றார். மதமும் அறிவியலும் ஒன்றை ஒன்று நிராகரிக்கக்கூடியவை அல்ல மாறாக நிரப்புபவை என்றார். இத்தகைய புரிதல் மதத்தை அதன் இறுகியதன்மை, அடிப்படைவாதம், மூடநம்பிக்கை ஆகியவற்றிலிருந்து மீட்டெடுக்கும் என்றார்.
  • விவேகானந்தர் ”potential divinity of the soul” என்ற கருத்தை முன்வைத்தார். மனிதனை மையமாகக் கொண்டு செயல்படும் உலகில் வன்முறைகளை, குற்றங்களை இல்லாமல் செய்து மனித வாழ்க்கையை அர்த்தமானதாக வாழ "spiritual humanism" என்ற கருத்தை முன் வைத்தார்.
  • பயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கத்தை அல்லாமல் உள்ளார்ந்த தூய்மையின் (intrinsic purity and oneness of the Atman) காரணமான அறத்தை முன்வைத்தார். தூய்மையே ஆத்மாவின் இயல்பான குணம். பரமாத்மா அல்லது பிரம்மத்தின் வடிவே அனைவரும் என்பதால் ஒருவர் மற்றவரை அந்தக் காரணத்தின் பொருட்டு அன்புடன் நடத்தவேண்டும் என்றார்.
  • கிழக்கத்திய கலாச்சாரத்திற்கும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கும் பாலமாக செயல்பட்டார். இந்திய கலாச்சாரத்திலிருந்து மேற்கு கற்றுக் கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
  • மேற்கிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சமத்துவம், பெண் உரிமை சார்ந்து இந்தியர்களுக்கு வலியுறுத்தினார்.
  • இந்தியர்கள் மொழி, இன, பிராந்தியம் சார்ந்த வேறுபாடுகள் கொண்டவர்களானாலும் அடியாழத்தில் கலாச்சாரம், ஆன்மிக தளத்தில் ஒன்றிணைவதற்கான புள்ளியை உணர்த்தினார். இது ஒற்றுமையுணர்வையும் தேசபக்தியையும் வளர்த்தது. சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
  • இந்துத்துவம்/இந்து என்பதற்கான தெளிவான, உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியான வரையறையை அளித்தார். இந்து என்பதை வாழும் முறையாக (way of life) மீள அறிமுகப்படுத்தினார். பல கடவுளர்களால், வழிபாட்டு முறைகளால், நம்பிக்கைகளால் சிதறுண்டிருந்த மக்களை இக்கருத்தின் மூலம் ஒன்றிணைத்தார். வேதங்கள், புராணங்கள், இந்திய தத்துவங்களை நவீனச்சிந்தனைக்கேற்ப அறிமுகப்படுத்தினார்.
  • ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பின்பற்றிய துறவு நெறியை உருவாக்கினார். துறவை நவீனச்சூழலுக்கு ஏற்ப மறு சீரமைப்பு செய்தார்.
  • அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைஞர்களை அடையாளம் காட்டினார்.

மறைவு

விவேகானந்தர் ஜூலை 4, 1902-ல் தன் 39-ம் வயதில் பேலூரில் காலமானார். விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ம் தேதியை இந்திய அரசு 'தேசிய இளைஞர் தினம்' என அறிவித்தது.

நூல் பட்டியல்

  • Karma Yoga: the Yoga of Action
  • Jnana Yoga
  • Raja-Yoga (1920)
  • Vedanta Philosophy: An address before the Graduate Philosophical Society (first published 1896)
  • Lectures from Colombo to Almora (1897)
  • Vedanta philosophy: lectures on Jnana Yoga (1902)
  • Addresses on Bhakti Yoga
  • Bhakti-Yoga
  • The East and the West
  • Inspired Talks (1909)
  • Living at the Source
  • Narada Bhakti Sutras – translation
  • Para Bhakti or Supreme Devotion
  • Practical Vedanta
  • Pathways to Joy: The Master Vivekananda on the Four Yoga Paths to God
  • Meditation and Its Methods According to Swami Vivekananda
  • Vedanta: Voice of Freedom
  • Patanjali's Yoga Sutras
  • My India : The India Eternal
  • Narada Bhakti Sutras: The Path of Love for God
  • Speeches and writings of Swami Vivekananda; a comprehensive collection
  • A Bouquet of Swami Vivekananda's Writings (2013), handwritten works of Swami Vivekananda

உசாத்துணை

இணைப்புகள்




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 14:35:29 IST