under review

குருமலை சுந்தரம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|ஜி.சுப்ரமணிய அய்யர் சரிதம் மறுபதிப்பு ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம்பிள்ளை வழக்கறிஞர். சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப...")
 
(Corrected error in line feed character)
 
(10 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Kurumalai Sundaram Pillai|Title of target article=Kurumalai Sundaram Pillai}}
[[File:Gsubramaniya-iyer-sarithiram-10002803-550x550h.png|thumb|ஜி.சுப்ரமணிய அய்யர் சரிதம் மறுபதிப்பு]]
[[File:Gsubramaniya-iyer-sarithiram-10002803-550x550h.png|thumb|ஜி.சுப்ரமணிய அய்யர் சரிதம் மறுபதிப்பு]]
ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம்பிள்ளை வழக்கறிஞர். சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்றாகிய பொற்றொடியை எழுதியவர். சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.  
ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம்பிள்ளை வழக்கறிஞர். சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்றாகிய பொற்றொடியை எழுதியவர். சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.  


சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாறு 1907ல் சுதேசமித்திரன் வெள்ளிவிழாவின்போது வெளியிடப்பட்டது. இந்நூலை 2018ல் செ.ஜெயவீரதேவன் மறுபதிப்பாக கொண்டுவந்திருக்கிறார்.
சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாறு 1907-ல் சுதேசமித்திரன் வெள்ளிவிழாவின்போது வெளியிடப்பட்டது. இந்நூலை 2018-ல் செ.ஜெயவீரதேவன் மறுபதிப்பாக கொண்டுவந்திருக்கிறார்.
 
== நூல்கள் ==
== நூல்கள் ==
பொற்றொடி1911
* பொற்றொடி, 1911
 
* ஜி.சுப்ரமணிய அய்யர் சரித்திரம், 1907
ஜி.சுப்ரமணிய அய்யர் சரித்திரம் 1907
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:11, 12 July 2023

To read the article in English: Kurumalai Sundaram Pillai. ‎

ஜி.சுப்ரமணிய அய்யர் சரிதம் மறுபதிப்பு

ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம்பிள்ளை வழக்கறிஞர். சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். தமிழின் தொடக்ககால நாவல்களில் ஒன்றாகிய பொற்றொடியை எழுதியவர். சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாறு 1907-ல் சுதேசமித்திரன் வெள்ளிவிழாவின்போது வெளியிடப்பட்டது. இந்நூலை 2018-ல் செ.ஜெயவீரதேவன் மறுபதிப்பாக கொண்டுவந்திருக்கிறார்.

நூல்கள்

  • பொற்றொடி, 1911
  • ஜி.சுப்ரமணிய அய்யர் சரித்திரம், 1907


✅Finalised Page