under review

இலக்கியபீடம்: Difference between revisions

From Tamil Wiki
m (Created/reviewed by Je)
(Added First published date)
 
(15 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Ilakkiyapeetam|Title of target article=Ilakkiyapeetam}}
[[File:இலக்கியபீடம்.jpg|thumb|இலக்கியபீடம்]]
[[File:இலக்கியபீடம்.jpg|thumb|இலக்கியபீடம்]]
இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்பட்டுகிறது.
இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்படுகிறது.
 
== வரலாறு ==
== வரலாறு ==
எழுத்தாளர் [[விக்ரமன்]] 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாக  வந்தது. பின்னர் மாத இதழாகப் வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு “ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்’ என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.
இலக்கிய பீடம் எழுத்தாளர் [[விக்ரமன்]] ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாகவந்தது. பின்னர் மாத இதழாக வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு "ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்" என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.  
 
== நிகழ்ச்சிகள் ==
== நிகழ்ச்சிகள் ==
 
* இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000/- பரிசையும் வழங்கி வருகிறது.
* இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000 பரிசையும் வழங்கி வருகிறது.  
* திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000/- பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது
* திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000 பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது
* விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது
* விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது
*மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது
*மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது
== உசாத்துணை ==
* [https://s-pasupathy.blogspot.com/2016/03/1_19.html பசுபதிவுகள்: விக்கிரமன் -1]
* [https://www.senkani.com/2020/11/blog-post.html роЪெроЩ்роХройி]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=2873506 இலக்கிய பீடம் நடத்தும் கவிதை, சிறுகதை போட்டி| Dinamalar]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=2158277 விக்கிரமன் 3ம் ஆண்டு நினைவு விழா| Dinamalar]
* [https://m.facebook.com/ilakiyapeedam/ Ilakiyapeedam]


== உசாத்துணை ==


* http://s-pasupathy.blogspot.com/2016/03/1_19.html
{{Finalised}}
* https://www.senkani.com/2020/11/blog-post.html
 
* https://www.dinamalar.com/news_detail.asp?id=2873506
{{Fndt|15-Nov-2022, 12:07:25 IST}}
* https://www.dinamalar.com/news_detail.asp?id=2158277
 
* https://m.facebook.com/ilakiyapeedam/


{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:இதழ்கள்]]

Latest revision as of 16:22, 13 June 2024

To read the article in English: Ilakkiyapeetam. ‎

இலக்கியபீடம்

இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்படுகிறது.

வரலாறு

இலக்கிய பீடம் எழுத்தாளர் விக்ரமன் ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாகவந்தது. பின்னர் மாத இதழாக வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு "ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்" என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.

நிகழ்ச்சிகள்

  • இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000/- பரிசையும் வழங்கி வருகிறது.
  • திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000/- பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது
  • விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது
  • மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:07:25 IST