under review

அ.சே.சுந்தரராஜன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(23 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
[[File:A cE-sundararajan 1.jpg|thumb|நன்றி-https://s-pasupathy.blogspot.com/]]
{{Read English|Name of target article=A. S. Sundararajan|Title of target article=A. S. Sundararajan}}
அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) என்ற இவர் கம்ப ராமாயண அறிஞராக அறியப்படுகிறார். இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார்.
[[File:A cE-sundararajan 1.jpg|thumb|அ.சே.சுந்தரராஜன் (நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)]]
அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார்.
==பிறப்பு, கல்வி==
இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899-ம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
==தனிவாழ்க்கை==
இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார்.


== வாழ்க்கை குறிப்பு ==
இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன.
[[File:Kr agarathi 1.jpg|thumb|நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)]]
==பங்களிப்பு==
இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை ''கம்ப ராமாயண அகராதி (1-5)'' என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை.


===== பிறப்பு,கல்வி =====
இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்
இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.  
*கம்பன் கவிதைக் கோவை - 1-3<ref>https://noolaham.net/project/135/13437/13437.pdf</ref>
 
*இராம காதை (சுருக்கம்)<ref>https://noolaham.net/project/688/68720/68720.pdf</ref>
===== தனிவாழ்க்கை =====
*நளன் சரிதம் (சுருக்கம்)<ref>https://noolaham.net/project/669/66853/66853.pdf</ref>
இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922 ஆம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
*தமிழ் அமுதம்<ref>https://noolaham.net/project/135/13442/13442.pdf</ref>
 
*வில்லி பாரதம் (சுருக்கம்)
இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன.  
*கம்பராமாயண அகராதி 1-5
[[File:Kr agarathi 1.jpg|thumb|நன்றி-https://s-pasupathy.blogspot.com/]]
*கம்பரும் உலகியலும்
== உசாத்துணை ==
*[https://www.jeyamohan.in/37214/ கம்ப ராமாயண அகராதி]
* [https://s-pasupathy.blogspot.com/2013/06/blog-post.html அகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர்! பசு பதிவுகள்]
== அடிக்குறிப்புகள் ==
<references />


== பங்களிப்பு ==
இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை ''கம்ப ராமாயண அகராதி (1-5)'' என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978 பிறகு மறுபதிப்பு காணவில்லை.


இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்


* [https://noolaham.net/project/135/13437/13437.pdf கம்பன் கவிதைக் கோவை] 1-3
{{Finalised}}
* [https://noolaham.net/project/688/68720/68720.pdf இராம காதை (சுருக்கம்)]
* [https://noolaham.net/project/669/66853/66853.pdf நளன் சரிதம் (சுருக்கம்)]
* [https://noolaham.net/project/135/13442/13442.pdf தமிழ் அமுதம்]
* வில்லி பாரதம் (சுருக்கம்)
* கம்பராமாயண அகராதி 1-5
* கம்பரும் உலகியலும்


== உசாத்துணை ==
{{Fndt|15-Nov-2022, 12:05:35 IST}}


* [https://www.jeyamohan.in/37214/ கம்ப ராமாயண அகராதி]
* [https://noolaham.net/project/135/13437/13437.pdf கம்பர் கவிதைக் கோவை]


{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:ஆசிரியர்கள்]]
[[Category:1899ல் பிறந்தவர்கள்]]
[[Category:கம்பராமாயண அறிஞர்கள்]]
[[Category:ஆண்கள்]]
[[Category:பேராசிரியர்கள்]]

Latest revision as of 16:24, 13 June 2024

To read the article in English: A. S. Sundararajan. ‎

அ.சே.சுந்தரராஜன் (நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)

அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார்.

பிறப்பு, கல்வி

இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899-ம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன.

நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)

பங்களிப்பு

இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை கம்ப ராமாயண அகராதி (1-5) என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை.

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்

  • கம்பன் கவிதைக் கோவை - 1-3[1]
  • இராம காதை (சுருக்கம்)[2]
  • நளன் சரிதம் (சுருக்கம்)[3]
  • தமிழ் அமுதம்[4]
  • வில்லி பாரதம் (சுருக்கம்)
  • கம்பராமாயண அகராதி 1-5
  • கம்பரும் உலகியலும்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:35 IST