தெய்வசிகாமணிப் பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப்புலவர். | தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804- | தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804-ம் ஆண்டு திண்டுக்கல்லில் வேளாளர் சாதியில் கிறிஸ்தவ மதத்தில் வேத தேசிகரான அந்தோணிமுத்துவுக்கு மகனாகப் பிறந்தார். | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
தெய்வசிகாமணிப் பிள்ளை இளமையில் 'இன்பமணிமாலை', 'ஸ்தோத்திரக்கும்மி' என்னும் இரு பாடல்களை இயற்றினார். கொழும்பு [[சைமன் காசிச் செட்டி|சைமன் காசிச்செட்டி]] நடத்திய 'உதயாதித்தன்' என்ற பத்திரிக்கையில் இவை பிரசுரமாயின. | தெய்வசிகாமணிப் பிள்ளை இளமையில் 'இன்பமணிமாலை', 'ஸ்தோத்திரக்கும்மி' என்னும் இரு பாடல்களை இயற்றினார். கொழும்பு [[சைமன் காசிச் செட்டி|சைமன் காசிச்செட்டி]] நடத்திய 'உதயாதித்தன்' என்ற பத்திரிக்கையில் இவை பிரசுரமாயின. | ||
== மறைவு == | == மறைவு == | ||
தெய்வசிகாமணிப் பிள்ளை 1846- | தெய்வசிகாமணிப் பிள்ளை 1846-ல் காலமானார். | ||
== நூல்பட்டியல் == | == நூல்பட்டியல் == | ||
* இன்பமணிமாலை | * இன்பமணிமாலை | ||
Line 12: | Line 12: | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|16-Nov-2023, 07:18:36 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:05, 13 June 2024
தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804-ம் ஆண்டு திண்டுக்கல்லில் வேளாளர் சாதியில் கிறிஸ்தவ மதத்தில் வேத தேசிகரான அந்தோணிமுத்துவுக்கு மகனாகப் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
தெய்வசிகாமணிப் பிள்ளை இளமையில் 'இன்பமணிமாலை', 'ஸ்தோத்திரக்கும்மி' என்னும் இரு பாடல்களை இயற்றினார். கொழும்பு சைமன் காசிச்செட்டி நடத்திய 'உதயாதித்தன்' என்ற பத்திரிக்கையில் இவை பிரசுரமாயின.
மறைவு
தெய்வசிகாமணிப் பிள்ளை 1846-ல் காலமானார்.
நூல்பட்டியல்
- இன்பமணிமாலை
- ஸ்தோத்திரக்கும்மி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Nov-2023, 07:18:36 IST