செங்குன்றூர்க்கிழார்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "செங்குன்றூர்க்கிழார் கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர். திருவள்ளுமாலையில் இவரின் பாடல் ஒன்று உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == மதுரை கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர் நாற்பத்தி ஒன்பது ப...") |
(Added First published date) |
||
(5 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
செங்குன்றூர்க்கிழார் கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர். திருவள்ளுமாலையில் இவரின் பாடல் ஒன்று உள்ளது. | செங்குன்றூர்க்கிழார் கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர். திருவள்ளுமாலையில் இவரின் பாடல் ஒன்று உள்ளது. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
மதுரை கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர் நாற்பத்தி ஒன்பது பேர்களில் ஒருவர். மதுரை தமிழாசிரியர் | மதுரை கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர் நாற்பத்தி ஒன்பது பேர்களில் ஒருவர். மதுரை தமிழாசிரியர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர். | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
செங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் ஒன்று | செங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் ஒன்று [[திருவள்ளுவமாலை]]யில் உள்ளது. | ||
==பாடல் நடை== | ==பாடல் நடை== | ||
* திருவள்ளுவமாலை | |||
<poem> | <poem> | ||
புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல் | புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல் | ||
Line 11: | Line 13: | ||
கறங்கிருள்மா லைக்கும் பெயர். | கறங்கிருள்மா லைக்கும் பெயர். | ||
</poem> | </poem> | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|11-Oct-2023, 06:10:50 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:03, 13 June 2024
செங்குன்றூர்க்கிழார் கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர். திருவள்ளுமாலையில் இவரின் பாடல் ஒன்று உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர் நாற்பத்தி ஒன்பது பேர்களில் ஒருவர். மதுரை தமிழாசிரியர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
செங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.
பாடல் நடை
- திருவள்ளுவமாலை
புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல்-நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Oct-2023, 06:10:50 IST