கம்பையூர் சர்க்கரைப்புலவர்: Difference between revisions
(Created page with "கம்பையூர் சர்க்கரைப்புலவர் (சிறுகம்பையூர் சர்க்கரைப்புலவர்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். == வாழ்க்கை வரலாறு == கம்பையூர் சர...") |
(Added First published date) |
||
(5 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
கம்பையூர் சர்க்கரைப்புலவர் (சிறுகம்பையூர் சர்க்கரைப்புலவர்) (பொ.யு. 19- | கம்பையூர் சர்க்கரைப்புலவர் (சிறுகம்பையூர் சர்க்கரைப்புலவர்) (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார். | ||
== வாழ்க்கை வரலாறு == | == வாழ்க்கை வரலாறு == | ||
கம்பையூர் சர்க்கரைப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் [[பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்]] அவர்களின் பேரன். சீனிப்புலவரின் மகன். | கம்பையூர் சர்க்கரைப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் [[பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்]] அவர்களின் பேரன். சீனிப்புலவரின் மகன். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
சிறுகம்பையூர் சர்க்கரைப்புலவர் என்பவர் தாண்டவராயபிள்ளை கோவை, தட்சிணாமூர்த்தி மும்மணிக்கோவை, திருப்புனவாயிற்பள்ளு, மண்டலகோட்டை வண்டுவனப்பெருமாள் ஊசல், கால சங்காரமூர்த்தி வெண்பா, காலசங்காரமூர்த்தி வண்ணம், புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமான் வண்ணம், அரசர்குளம் வணங்காமுடியார் வண்ணம், திருப்புத்தூர் வைரவரலங்காரம், திருவாடானை ஆதிரத்தினேசுரர் சித்திரகவியலங்காரம், நட்சத்திரமாலை என்னும் பிரபந்தங்களை இயற்றினார். | சிறுகம்பையூர் சர்க்கரைப்புலவர் என்பவர் தாண்டவராயபிள்ளை கோவை, தட்சிணாமூர்த்தி மும்மணிக்கோவை, திருப்புனவாயிற்பள்ளு, மண்டலகோட்டை வண்டுவனப்பெருமாள் ஊசல், கால சங்காரமூர்த்தி வெண்பா, காலசங்காரமூர்த்தி வண்ணம், புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமான் வண்ணம், அரசர்குளம் வணங்காமுடியார் வண்ணம், திருப்புத்தூர் வைரவரலங்காரம், திருவாடானை ஆதிரத்தினேசுரர் சித்திரகவியலங்காரம், நட்சத்திரமாலை என்னும் [[சிற்றிலக்கியங்கள்|பிரபந்தங்களை]] இயற்றினார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* தாண்டவராயபிள்ளை கோவை | * தாண்டவராயபிள்ளை கோவை | ||
Line 19: | Line 19: | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ தமிழ்ப்புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ தமிழ்ப்புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|16-Aug-2023, 19:58:38 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:00, 13 June 2024
கம்பையூர் சர்க்கரைப்புலவர் (சிறுகம்பையூர் சர்க்கரைப்புலவர்) (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கை வரலாறு
கம்பையூர் சர்க்கரைப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் பேரன். சீனிப்புலவரின் மகன்.
இலக்கிய வாழ்க்கை
சிறுகம்பையூர் சர்க்கரைப்புலவர் என்பவர் தாண்டவராயபிள்ளை கோவை, தட்சிணாமூர்த்தி மும்மணிக்கோவை, திருப்புனவாயிற்பள்ளு, மண்டலகோட்டை வண்டுவனப்பெருமாள் ஊசல், கால சங்காரமூர்த்தி வெண்பா, காலசங்காரமூர்த்தி வண்ணம், புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமான் வண்ணம், அரசர்குளம் வணங்காமுடியார் வண்ணம், திருப்புத்தூர் வைரவரலங்காரம், திருவாடானை ஆதிரத்தினேசுரர் சித்திரகவியலங்காரம், நட்சத்திரமாலை என்னும் பிரபந்தங்களை இயற்றினார்.
நூல் பட்டியல்
- தாண்டவராயபிள்ளை கோவை
- தட்சிணாமூர்த்தி மும்மணிக்கோவை
- திருப்புனவாயிற்பள்ளு
- மண்டலகோட்டை வண்டுவனப்பெருமாள் ஊசல்
- கால சங்காரமூர்த்தி வெண்பா
- காலசங்காரமூர்த்தி வண்ணம்
- புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமான் வண்ணம்
- அரசர்குளம் வணங்காமுடியார் வண்ணம்
- திருப்புத்தூர் வைரவரலங்காரம்
- திருவாடானை ஆதிரத்தினேசுரர் சித்திரகவியலங்காரம்
- நட்சத்திரமாலை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Aug-2023, 19:58:38 IST