under review

ஒலியந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகை)
 
(6 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Oliandhadhi|Title of target article=Oliandhadhi}}
{{Read English|Name of target article=Oliandhadhi|Title of target article=Oliandhadhi}}


''ஒலியந்தாதி'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி [[வண்ணம்|வண்ணமும்]] [[கலை]] வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி<ref><poem>ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான்
''ஒலியந்தாதி'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒலிவண்ணக் கலைகள் அமையப் பாடுவது ஒலியந்தாதி. ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி [[வண்ணம்|வண்ணமும்]] [[கலை]] வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி<poem>ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான்
ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்</poem>
ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824</ref>
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824 </poem>  
இது [[வெண்பா]], [[அகவல்]], [[கலித்துறை]] ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு [[அந்தாதி]]யாக அமையும். சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும்.  
 
== அடிக்குறிப்புகள் ==
இது [[வெண்பா]], [[அகவல்]], [[கலித்துறை (பாவின வகை)|கலித்துறை]] ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு [[அந்தாதி]]யாக அமையும்.சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும்.  
<references />
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
*சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM6lZly&tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#book1/3 முத்துவீரியம்-தமிழ் மின்னூலகம்]  
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM6lZly&tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#book1/3 முத்துவீரியம்-தமிழ் மின்னூலகம்]
==இதர இணைப்புகள்==
==இதர இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
*[[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:31:04 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகை]]

Latest revision as of 12:07, 17 November 2024

To read the article in English: Oliandhadhi. ‎


ஒலியந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒலிவண்ணக் கலைகள் அமையப் பாடுவது ஒலியந்தாதி. ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி

ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான்
ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824

இது வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு அந்தாதியாக அமையும்.சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும்.

உசாத்துணை

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:04 IST