மு. கார்த்திகேயப் புலவர்: Difference between revisions
(Corrected text format issues) |
(Added First published date) |
||
(2 intermediate revisions by one other user not shown) | |||
Line 3: | Line 3: | ||
மு. கார்த்திகேயப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் காரை நகரில், முருகேசய்யருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் தந்தையிடம் தமிழ் கற்றார். சுவாமிநாத தேசிகரிடம் சமஸ்கிருதம் கற்றார். சண்முகம் பிள்ளை ஆசிரியரிடம் கல்வி கற்றார். உயர்நிலைத் தமிழ் இலக்கண இலக்கியங்களை இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் பயின்றார். காரை நகரில் ஒரு வித்தியாசாலையைத் ஏற்படுத்தி, தாமே ஆசிரியராக இருந்து கற்பித்துப் பலரைத் தேர்ச்சி பெறுச் செய்தார். | மு. கார்த்திகேயப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் காரை நகரில், முருகேசய்யருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் தந்தையிடம் தமிழ் கற்றார். சுவாமிநாத தேசிகரிடம் சமஸ்கிருதம் கற்றார். சண்முகம் பிள்ளை ஆசிரியரிடம் கல்வி கற்றார். உயர்நிலைத் தமிழ் இலக்கண இலக்கியங்களை இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் பயின்றார். காரை நகரில் ஒரு வித்தியாசாலையைத் ஏற்படுத்தி, தாமே ஆசிரியராக இருந்து கற்பித்துப் பலரைத் தேர்ச்சி பெறுச் செய்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
மு. கார்த்திகேயப் புலவர் இளமையில் கவிதை | மு. கார்த்திகேயப் புலவர் இளமையில் கவிதை யாக்கும் திறம் பெற்றிருந்தார். தன் தந்தை பாடிய தன்னையமகவந்தாதியின் கடைசி முப்பது செய்யுள்களை பாடி முடித்தார். சிதம்பரத்துச் சபாநாதர்மீது ”பல்சந்தமாலை" பிரபந்தத்தையும், பல தனிநிலைச் செய்யுள்களையும் பாடினார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* பல்சந்தமாலை | * பல்சந்தமாலை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|01-Nov-2023, 18:38:28 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்கள்]] | [[Category:புலவர்கள்]] |
Latest revision as of 12:02, 13 June 2024
மு. கார்த்திகேயப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
மு. கார்த்திகேயப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் காரை நகரில், முருகேசய்யருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் தந்தையிடம் தமிழ் கற்றார். சுவாமிநாத தேசிகரிடம் சமஸ்கிருதம் கற்றார். சண்முகம் பிள்ளை ஆசிரியரிடம் கல்வி கற்றார். உயர்நிலைத் தமிழ் இலக்கண இலக்கியங்களை இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் பயின்றார். காரை நகரில் ஒரு வித்தியாசாலையைத் ஏற்படுத்தி, தாமே ஆசிரியராக இருந்து கற்பித்துப் பலரைத் தேர்ச்சி பெறுச் செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
மு. கார்த்திகேயப் புலவர் இளமையில் கவிதை யாக்கும் திறம் பெற்றிருந்தார். தன் தந்தை பாடிய தன்னையமகவந்தாதியின் கடைசி முப்பது செய்யுள்களை பாடி முடித்தார். சிதம்பரத்துச் சபாநாதர்மீது ”பல்சந்தமாலை" பிரபந்தத்தையும், பல தனிநிலைச் செய்யுள்களையும் பாடினார்.
நூல் பட்டியல்
- பல்சந்தமாலை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Nov-2023, 18:38:28 IST