under review

செல்லையா பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 1: Line 1:
செல்லையா பிள்ளை (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
செல்லையா பிள்ளை (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவு மானிப்பாயில் 19-ஆம் நூற்றாண்டில் செல்லையா பிள்ளை பிறந்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவு மானிப்பாயில் 19-ம் நூற்றாண்டில் செல்லையா பிள்ளை பிறந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். நவரத்தினம், பதிகம் எனும் சிற்றிலக்கிய வகைமைகளில் முத்து மாரியம்மன் நவரத்தினம், ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம் நூல்களை இயற்றினார்.
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். நவரத்தினம், பதிகம் எனும் சிற்றிலக்கிய வகைமைகளில் முத்து மாரியம்மன் நவரத்தினம், ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம் நூல்களை இயற்றினார்.
Line 15: Line 15:
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா]
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|19-May-2023, 09:24:58 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:10, 13 June 2024

செல்லையா பிள்ளை (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவு மானிப்பாயில் 19-ம் நூற்றாண்டில் செல்லையா பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். நவரத்தினம், பதிகம் எனும் சிற்றிலக்கிய வகைமைகளில் முத்து மாரியம்மன் நவரத்தினம், ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம் நூல்களை இயற்றினார்.

நூல்கள் பட்டியல்

நவரத்தினம்
  • முத்து மாரியம்மன் நவரத்தினம்
பதிகம்
  • ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-May-2023, 09:24:58 IST