under review

திணை (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(5 intermediate revisions by 4 users not shown)
Line 4: Line 4:
திணை இதழ் கன்னியகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து வெளிவரும் காலாண்டிதழ். நட.சிவகுமார் பொறுப்பாசிரியர். இதன் நிர்வாக ஆசிரியர் சி. சொக்கலிங்கம், ஆசிரியர் வி.சிவராமன். தொடங்கப்பட்டு ஐந்து இதழ்களுக்குப் பின் இடை நின்று மீண்டும் ஆறாவது இதழ் டிசம்பர் 2014 - மார்ச் 2015 வெளியானது.
திணை இதழ் கன்னியகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து வெளிவரும் காலாண்டிதழ். நட.சிவகுமார் பொறுப்பாசிரியர். இதன் நிர்வாக ஆசிரியர் சி. சொக்கலிங்கம், ஆசிரியர் வி.சிவராமன். தொடங்கப்பட்டு ஐந்து இதழ்களுக்குப் பின் இடை நின்று மீண்டும் ஆறாவது இதழ் டிசம்பர் 2014 - மார்ச் 2015 வெளியானது.
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
கலை இலக்கியப் பெருமன்ற இதழாக வெளிவரும் இதழ். அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, கவிதைகள், விமர்சனங்கள் முதன்மையாக வெளிவரும் இதழ்.
இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்ற இதழாக வெளிவந்த இதழ். அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, கவிதைகள், விமர்சனங்கள் முதன்மையாக வெளிவந்த இதழ்.
== பங்களிப்பாளர்கள் ==
== பங்களிப்பாளர்கள் ==
* பொன்னீலன்
* [[பொன்னீலன்]]
* கால சுப்ரமணியம்
* [[கால சுப்ரமணியம்]]
* டி. தர்மராஜ்
* டி. தர்மராஜ்
* மதுமிதா
* மதுமிதா
Line 14: Line 14:
* எச். முஜிப் ரஹ்மான்
* எச். முஜிப் ரஹ்மான்
* மீரான் மைதீன்
* மீரான் மைதீன்
* ந. முத்துமோகன்
* [[ந. முத்துமோகன்]]
* மேலாண்மை பொன்னுசாமி
* [[மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுசாமி]]
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://musivagurunathan.blogspot.com/2015/01/blog-post_29.html சிற்றிதழ் அறிமுகம்: திணை காலாண்டிதழ்: மு.சிவகுருநாதன்]
* [https://musivagurunathan.blogspot.com/2015/01/blog-post_29.html சிற்றிதழ் அறிமுகம்: திணை காலாண்டிதழ்: மு.சிவகுருநாதன்]




{{ready for review}}
{{Finalised}}
 
{{Fndt|29-Jun-2023, 20:21:37 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:51, 13 June 2024

திணை இதழ்

திணை (இதழ்) கலை இலக்கியப் பெருமன்ற இதழாக குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்த இதழ்

வெளியீடு

திணை இதழ் கன்னியகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து வெளிவரும் காலாண்டிதழ். நட.சிவகுமார் பொறுப்பாசிரியர். இதன் நிர்வாக ஆசிரியர் சி. சொக்கலிங்கம், ஆசிரியர் வி.சிவராமன். தொடங்கப்பட்டு ஐந்து இதழ்களுக்குப் பின் இடை நின்று மீண்டும் ஆறாவது இதழ் டிசம்பர் 2014 - மார்ச் 2015 வெளியானது.

உள்ளடக்கம்

இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்ற இதழாக வெளிவந்த இதழ். அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, கவிதைகள், விமர்சனங்கள் முதன்மையாக வெளிவந்த இதழ்.

பங்களிப்பாளர்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jun-2023, 20:21:37 IST