being created

தக்கயாகப் பரணி

From Tamil Wiki
Revision as of 01:58, 23 April 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "தக்கயாகப் பரணி(பொ.யு.12-ஆம் நூற்றாண்டு) ஒட்டக்கூத்தார் இயற்றிய சிவபெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றிய பரணி நூல். == ஆசிரியர் == தக்கயாகப் பரணியை இயற்றியவர் ஒட்டக்கூத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தக்கயாகப் பரணி(பொ.யு.12-ஆம் நூற்றாண்டு) ஒட்டக்கூத்தார் இயற்றிய சிவபெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றிய பரணி நூல்.

ஆசிரியர்

தக்கயாகப் பரணியை இயற்றியவர் ஒட்டக்கூத்தர். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர்.

பெயர்க்காரணம்

சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு அவரை அழைக்காமல் தக்ஷன் யாகம் செய்தபோது சிவன் அந்த யாகத்தை அழித்து தக்ஷனை வெண்ர கதையைப் பாடுவதால இது தக்கயாகப் பரணி எனப் பெயர் பெற்றது.

நூல் அமைப்பு

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.