சர்க்கரைப் புலவர்
From Tamil Wiki
சர்க்கரைப் புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சர்க்கரைப் புலவர் தேவகோட்டையில் பிறந்தார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
சர்க்கரைப் புலவர் 'மதீனத்தந்தாதி' நூலை எழுதினார்.
நூல்கள்
- மதீனத்தந்தாதி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Aug-2023, 10:00:16 IST