under review

சர்க்கரைப் புலவர்

From Tamil Wiki

சர்க்கரைப் புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சர்க்கரைப் புலவர் தேவகோட்டையில் பிறந்தார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சர்க்கரைப் புலவர் 'மதீனத்தந்தாதி' நூலை எழுதினார்.

நூல்கள்

  • மதீனத்தந்தாதி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2023, 10:00:16 IST