ப.வ. இராமசாமி ராஜு
From Tamil Wiki
ப.வ. இராமசாமி ராஜு (1852-1897) தமிழின் முன்னோடி நாடக ஆசிரியர். 1877-ல், பிரதாப சந்திர விலாசம் என்ற நாடக நூலை எழுதி வெளியிட்டவர். பிரிட்டிஷ் அரசில் உயர் பதவி வகித்தவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் எனப் பல மொழிகள் அறிந்தவர். சம்ஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியிருக்கிறார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.