being created

செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர்

From Tamil Wiki

செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர், ஓர் இஸ்லாமியக் கவிஞர். புலவர். புராணம், அந்தாதி, கலம்பகம், மாலை போன்ற பல நூல்களை இயற்றினார். உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை, 1842-ல், முதன் முதலில் அச்சிட்டுப் பதிப்பித்தார். நவீன அகஸ்தியர் என்றும் புலவர் நாயகம் என்றும் போற்றப்பட்டார். இவரது காலம் 19 ஆம் நூற்றாண்டு.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.