சண்முக ஞானியார்
From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
சண்முக ஞானியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
வாழ்க்கைக்குறிப்பு
சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
இலக்கிய வாழ்க்கை
சண்முக ஞானியார் 'முருகர் அந்தாதி' நூலை எழுதினார். இதில் முப்பது கலித்துறைப்பாக்கள் உள்ளன.
மறைவு
சண்முக ஞானியார் 1832-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- முருகர் அந்தாதி
- விநாயகர் மாலை
- சுப்பிரமணிய பரம்பரபதிகம்
- சிவகுரு லீலை
உசாத்துணை
✅Finalised Page