குளத்தங்கரை அரசமரம்
From Tamil Wiki
குளத்தங்கரை அரசமரம் ( ) தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. வ.வே.சுப்ரமணிய ஐயர் இதை எழுதினார். மங்கையர்க்கரசியின் காதல் என்னும் நூலில் இந்தக்கதை இடம்பெற்றிருந்தது.
வெளியீடு
வ.வே.சுப்ரமணிய ஐயர் பிரெஞ்சு, ஆங்கிலம், வங்காளம் ஆகிய மொழிகளில் இருந்து சிறுகதைகளை மொழியாக்கம் செய்தார். தான் நடத்திய பாலபாரதி என்னும் இதழில் கதைகளை தொடர்ந்து எழுதினார். பாண்டிச்சேரி கம்பநிலையம் 1919 ல் ஐந்து கதைகள் கொண்ட சிறுகதைகள் என்னும் தொகுதியை வெளியிட்டது. பின்னர் சென்னை அல்லையன்ஸ் கம்பெனியார் 19இரண்டாம் பதிப்பில் எட்டு சிறுகதைகள் மங்கையர்க்கரசியின் காதல் என்னும் நூல் தலைப்புடன் தொகுக்கப்பட்டிருந்தன. அதற்கு சி,ராஜகோபாலாச்சாரியார்
மங்கையர்க்கரசியின் காதல் என்ற பெயுஅர்