ஏக்நாத் ( ஏப்ரல் 10, 1969 ) தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதியுள்ளார். திரைப்படப் பாடலாசிரியருமாவார். தற்போது ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார்.