under review

அப்பாப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 17:58, 12 June 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அப்பாப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அப்பாப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அப்பாப்பிள்ளை 'மருதடி அந்தாதி' நூலினை 1891-ல் இயற்றினார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

நூல் பட்டியல்

மருதடி அந்தாதி

உசாத்துணை


✅Finalised Page