வ.சுப்பையா பிள்ளை
From Tamil Wiki
Revision as of 09:05, 18 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|வ.சுப்பையா பிள்ளை வ.சுப்பையா பிள்ளை ( ) தென்னிந்திய திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் நூல் வெளியீட்டகத்தின் நிறுவனர்களில் ஒருவர்.அதன் இரண்டாவது...")
வ.சுப்பையா பிள்ளை ( ) தென்னிந்திய திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் நூல் வெளியீட்டகத்தின் நிறுவனர்களில் ஒருவர்.அதன் இரண்டாவது மேலாண்மை இயக்குநர். தமிழறிஞர், தனித்தமிழியக்கச் செயல்பாட்டாளர். மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகையை மணந்தவர்.