under review

வே. இராமலிங்கம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(9 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
வே. இராமலிங்கம் (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கோட்டுப்புராணம் முக்கியமான நூலாகும்.
வே. இராமலிங்கம் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கோட்டுப்புராணம் முக்கியமான நூல்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கை, யாழ்ப்பாண உடுப்பிட்டியில் வேலுப்பிள்ளைக்கு மகனாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்கம் பிறந்தார்.
இலங்கை, யாழ்ப்பாண உடுப்பிட்டியில் வேலுப்பிள்ளைக்கு மகனாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வே. இராமலிங்கம் பிறந்தார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான புராணத்தில் கோட்டுப் புராணம் என்ற நூலை எழுதினார். நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடுவோர் நிலையயும் அல்லல்களையும், வழக்கறிஞர்களின் தந்திரங்களையும் இதில் விவரித்துள்ளார். இதன் ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான புராணத்தில் ’கோட்டுப் புராணம்’ என்ற நூலை எழுதினார். நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடுவோர் நிலையயும் அல்லல்களையும், வழக்கறிஞர்களின் தந்திரங்களையும் இதில் விவரித்துள்ளார். இதன் ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
 
== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
* கோட்டுப் புராணம்
* கோட்டுப் புராணம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
* Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
* ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
* ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
* சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
* சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)]
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]
 
{{Finalised}}
{{Standardised}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 11:12, 24 February 2024

வே. இராமலிங்கம் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கோட்டுப்புராணம் முக்கியமான நூல்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை, யாழ்ப்பாண உடுப்பிட்டியில் வேலுப்பிள்ளைக்கு மகனாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வே. இராமலிங்கம் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான புராணத்தில் ’கோட்டுப் புராணம்’ என்ற நூலை எழுதினார். நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடுவோர் நிலையயும் அல்லல்களையும், வழக்கறிஞர்களின் தந்திரங்களையும் இதில் விவரித்துள்ளார். இதன் ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

நூல்கள் பட்டியல்

  • கோட்டுப் புராணம்

உசாத்துணை


✅Finalised Page