வேலுப்பிள்ளை (வட்டுக்கோட்டை)
From Tamil Wiki
வேலுப்பிள்ளை (வட்டுக்கோட்டை) (19 ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வேலுப்பிள்ளை 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அந்தாதி நூல்களில் யமகமமைத்து பாடுதல், உதடுகள் ஒட்டாதவாறு பாடுவது, நிரோட்டக யமக அந்தாதிகளை இயற்றுவது கடினம். யாழ்ப்பாணத்து வடகோவை வேலுப்பிள்ளை தில்லையிலே கோவில் கொண்ட அம்பலவாண சுவாமிமீது யாத்த அந்தாதி திருத்தில்லை நிரோட்டக யமகவந்தாதி எனலாம். நூறு செய்யுள்களால் அமைந்த இந்நூலை கோப்பாய் ஆறுமுகச்செட்டியார் அவர்கள் 1892ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டார்.
நூல்கள் பட்டியல்
- திருத்தில்லை நிரோட்டக யமக அந்தாதி
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- https://noolaham.net/project/10/963/963.html
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.