வி.பாலாம்பாள்
From Tamil Wiki
Revision as of 12:26, 19 April 2022 by Tamaraikannan (talk | contribs)
வி.பாலாம்பாள் ( ) தமிழின் தொடக்க கால நாவலாசிரியைகளில் ஒருவர்.
வாழ்க்கை
வி.பாலாம்பாளின் வாழ்க்கை பற்றிய செய்திகள் எவையும் இப்போது கிடைப்பதில்லை. இவர் சிறுகதைகளுக்காக மட்டும் சிந்தாமணி கதைமாலை என்னும் இதழை ஆசிரியையாக அமர்ந்து நடத்தியவர்.
நூல்கள்
- தேவதத்தன் அல்லது தேசசேவை
- மனோகரி அல்லது மரணத்தீர்ப்பு
- சாணக்ய சாகசம்
- உண்மைக்காதல்
- திலகவதி
- பரோபகாரம்
- விருந்தில் விலங்கு
- அவள் இஷ்டம்
- மன்னிப்பு
- பணச்செருக்கு
- சந்திரகுப்த சரிதம்
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.