standardised

விவசாய தீபிகை

From Tamil Wiki
Revision as of 23:58, 18 April 2022 by Tamizhkalai (talk | contribs)
விவசாயதீபிகை

விவசாய தீபிகை (1904) தமிழில் வெளிவந்த தொடக்ககால வேளாண்மை இதழ். தமிழில் வெளிவந்த முதல் வேளாண்மை இதழ் என்றும் கருதப்படுகிறது

வெளியீடு

’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்கிற திருக்குறளை முகப்பிலிட்டு யன்.வானமாமலை பிள்ளையவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது இவ்விதழ்

உசாத்துணை

தமிழம் வலை - பழைய இதழ்கள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.