விவசாய தீபிகை
From Tamil Wiki
Revision as of 19:07, 19 April 2022 by Logamadevi (talk | contribs)
விவசாய தீபிகை (1904) தமிழில் வெளிவந்த தொடக்ககால வேளாண்மை இதழ். தமிழில் வெளிவந்த முதல் வேளாண்மை இதழ் என்றும் கருதப்படுகிறது
வெளியீடு
’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்கிற திருக்குறளை முகப்பிலிட்டு யன்.வானமாமலை பிள்ளையவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது இவ்விதழ்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.