being created

வரலொட்டி ரெங்கசாமி

From Tamil Wiki
Revision as of 20:51, 21 March 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

வரலொட்டி ரெங்கசாமி

வரலொட்டி ரெங்கசாமி (ஏப்ரல் 29, 1958) வெகுஜன இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய கதைகள், தொடர்கதைகள் முதலியவற்றை எழுதி வருகிறார். இதுவரை 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

வாழ்க்கைக்குறிப்பு

பிறப்பு

வரலொட்டி ரெங்கசாமி விருதுநகர் மாவட்டம் வரலொட்டியில் ரெங்கசாமி- பத்மாசனி தம்பதியருக்கு ஏப்ரல் 29, 1958இல் பிறந்தார். இவரின் இயற்பெயர் ரெ. ஸ்ரீதரன்.

கல்வி

வரலொட்டி ரெங்கசாமி பட்டயக் கணக்காளர் பட்டமும் சி.எஸ். (கம்பெனி செக்ரட்டரி), பி.ஜி.எல். (சட்டம்) ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.

பணி

வரலொட்டி ரெங்கசாமி மதுரையில் ஆடிட்டராகப் பணியாற்றுகிறார்.

குடும்பம்

வரலொட்டி ரெங்கசாமிக்கு மனைவியும் மகளும் உள்ளனர்.



[[Category:Tamil Content]]