being created

லக்ஷ்மி சரவணகுமார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 37: Line 37:
[[File: உப்பு நாய்கள்.jpeg|thumb|உப்பு நாய்கள் நாவல்]]
[[File: உப்பு நாய்கள்.jpeg|thumb|உப்பு நாய்கள் நாவல்]]
'கானகன்' என்னும் நாவலை ப.சிங்காரத்தின் நாவல் போட்டிக்கு முதலில் அனுப்பியுள்ளார். பின்னர் புத்தகமாக வெளிவந்து 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதினை வென்றவர்.  'உப்பு நாய்கள்' என்ற புதினத்துக்காக 2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்.
'கானகன்' என்னும் நாவலை ப.சிங்காரத்தின் நாவல் போட்டிக்கு முதலில் அனுப்பியுள்ளார். பின்னர் புத்தகமாக வெளிவந்து 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதினை வென்றவர்.  'உப்பு நாய்கள்' என்ற புதினத்துக்காக 2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்.
== இலக்கிய இடம் ==
பாலியல் சார்ந்த, அதன் பின்னணியிலிருக்கும் குரூரரங்களையும், வன்முறைகளையும் எழுதி வருபவர். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான பதிவுகளையே தன் நாவலில் எழுதியிருக்கும் இவர், சமூகத்தில் விளிம்புநிலை வாழ்க்கை வாழ்வோரின் கசப்பான பக்கங்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.


== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
Line 44: Line 48:
* வசுந்தரா என்னும் நீலவானப் பறவை (2011)
* வசுந்தரா என்னும் நீலவானப் பறவை (2011)
* மச்சம் (2013)
* மச்சம் (2013)
* உப்பு நாய்கள் (புதினம்)
* உப்பு நாய்கள்
* கானகன் (நாவல் 2014)
* கானகன் (2014)
* “மோக்லியை தொலைத்த சிறுத்தை (கவிதை தொகுப்பு 2014)
* நீலப்படம் (2015)
* நீலப்படம் (புதினம், 2015)
* கொமோரா
* கொமோரா (புதினம்)
* உப்பு நாய்கள்
* உப்பு நாய்கள் (புதினம்)
* ரூஹ் (ப2019)
* ரூஹ் (புதினம், 2019)
* வாக்குமூலம் (2020)
* வாக்குமூலம் (குறுபுதினம், 2020)
* ஐரிஸ் (2021)
* ஐரிஸ் (புதினம், 2021)


=== சிறுகதை தொகுப்புகள் ===
=== சிறுகதை தொகுப்புகள் ===


* நீல நதி (சிறுகதைகள்)
* நீல நதி
* யாக்கை (சிறுகதைகள், 2010)
* யாக்கை (2010)
* முதல் கதை (சிறுகதைகள் தொகுப்பாசிரியர் 2021)
* முதல் கதை (2021)
 
=== கவிதைத் தொகுப்பு ===
*  மோக்லியை தொலைத்த சிறுத்தை (2014)


=== கட்டுரை ===
=== கட்டுரை ===


* தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)
* தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)
== இலக்கிய முக்கியத்துவம் ==
விளிம்புநிலை மனிதர்கள் சார்ந்த, பாலியல் சார்ந்த, அதன் பின்னணியிலிருக்கும் குரூரரங்களையும், வன்முறைகளையும் எழுதி வருபவர்.
நாம் அதிகம் கவனிக்கப்படாத சமூகக் கதைக்கருக்களை எடுத்துக்கொண்டு மிக கவனத்துடன் எழுதும் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர் ல‌க்‌ஷ்மி சரவணக்குமார்.
இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான பதிவுகளையே தன் நாவலில் எழுதியிருக்கும் இவர், சமூகத்தில் விளிம்புநிலை வாழ்க்கை வாழ்வோரின் கசப்பான பக்கங்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 01:03, 20 February 2022

This page is being created by muthu_kalimuthu

லக்ஷ்மி சரவணகுமார்

லக்ஷ்மி சரவணகுமார், தமிழில் சிறுகதைகளையும், நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதி வரும் எழுத்தாளர். திரைத்துறையில் உதவி இயக்குநராக, வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார். விளிம்புநிலை மனிதர்கள் சார்ந்த, பாலியல் சார்ந்த, அதன் பின்னணியிலிருக்கும் குரூரரங்களையும், வன்முறைகளையும் எழுதியிருக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.

தனி வாழ்க்கை

திரைப்பட உதவி இயக்குநராக, வசனகர்த்தாவாக பணிபுரிகிறார். ‘மயான காண்டம்' எனும் குறும்படம் மூலம் பிரபலமானவர்.

பங்களிப்பு

இலக்கியம்

ரூஹ் நாவல்

எழுத்தாளர் கோணங்கியின் மூலம் படைப்பு உலகத்திற்கு வந்தவர். மூன்று நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று பல தளங்களில் எழுதி வருபவர்.

தன் 17 வயதிலேயே தீக்கதிர், செம்மலர் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

2007, நவம்பர் மாதத்தில் `புதிய காற்று' இதழில் `எஸ்.திருநாவுக்கரசுக்கு 25 வயதான பொழுது' என்ற முதல் சிறுகதை வெளியானது.

இவர் கதைகளில் வெளிப்படுவது வெறுமனே பாலியல் சார்ந்த சூழல்களல்ல, அதன் பின்னணியிலிருக்கும் குரூரங்களும் வன்முறைகளும். கொமோரா, நீலப்படம் இரண்டு நாவல்களுமே சிறுவயதில் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகிறவர்களின் அகச்சிக்கலை பிரதானமாய்ப் பேசுகிறது.

நாவல்கள் திரைக்கதை வடிவில், காட்சி ஊடகத்துக்கான மொழியில் அமைந்திருக்கின்றன.

'ரூஹ்' நாவல் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களுக்குள் இருக்கும் நேசத்தைப் பேச விழையும் கதைக்களம். இந்த நாவலை ஸீரோ டிகிரி பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளார்கள்.

வெறுப்பின் பிரதியான 'கொமோரா'வுக்குள் நிபந்தனையற்ற நேசத்தை மட்டுமே பேசவிழையும் `ரூஹி’ன் கதை.

இவர் இயக்கிய ‘மயானத் தங்கம்’ குறும்படம், 2015-ல் கென்யாவில் நடைபெரும் 'ஸ்லம் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' (Slum film festival)-ல் திரையிடப்பட்டுள்ளது.

விருது

உப்பு நாய்கள் நாவல்

'கானகன்' என்னும் நாவலை ப.சிங்காரத்தின் நாவல் போட்டிக்கு முதலில் அனுப்பியுள்ளார். பின்னர் புத்தகமாக வெளிவந்து 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதினை வென்றவர். 'உப்பு நாய்கள்' என்ற புதினத்துக்காக 2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்.

இலக்கிய இடம்

பாலியல் சார்ந்த, அதன் பின்னணியிலிருக்கும் குரூரரங்களையும், வன்முறைகளையும் எழுதி வருபவர். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான பதிவுகளையே தன் நாவலில் எழுதியிருக்கும் இவர், சமூகத்தில் விளிம்புநிலை வாழ்க்கை வாழ்வோரின் கசப்பான பக்கங்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.

நூல் பட்டியல்

நாவல்கள்

  • வசுந்தரா என்னும் நீலவானப் பறவை (2011)
  • மச்சம் (2013)
  • உப்பு நாய்கள்
  • கானகன் (2014)
  • நீலப்படம் (2015)
  • கொமோரா
  • உப்பு நாய்கள்
  • ரூஹ் (ப2019)
  • வாக்குமூலம் (2020)
  • ஐரிஸ் (2021)

சிறுகதை தொகுப்புகள்

  • நீல நதி
  • யாக்கை (2010)
  • முதல் கதை (2021)

கவிதைத் தொகுப்பு

  • மோக்லியை தொலைத்த சிறுத்தை (2014)

கட்டுரை

  • தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)

உசாத்துணை






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.