being created

லக்ஷ்மி சரவணகுமார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
This page is being created by muthu_kalimuthu
This page is being created by muthu_kalimuthu
லக்ஷ்மி சரவணகுமார், எழுத்தாளர்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==


=== பிறப்பு, கல்வி ===
=== பிறப்பு, கல்வி ===
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.


=== தனி வாழ்க்கை ===
=== தனி வாழ்க்கை ===
திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிகிறார்.
‘மயான காண்டம்' எனும் குறும்படம் மூலம் பிரபலமானவர்.


== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
Line 12: Line 19:


=== இலக்கியம் ===
=== இலக்கியம் ===
எழுத்தாளர் கோணங்கியின் மூலம் படைப்பு உலகத்திற்கு வந்தவர்.  மூன்று நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் பல தளங்களில் எழுதி வருபவர்.
கானகன்' என்ற நாவலுக்கு 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதினை வென்றவர்.  'உப்பு நாய்கள்' என்ற புதினத்துக்காக 2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்.


====== நாவல்கள்  ======
====== நாவல்கள்  ======
* நீல நதி (சிறுகதைகள்)
* யாக்கை (சிறுகதைகள், 2010)
* வசுந்தரா என்னும் நீலவானப் பறவை (2011)
* மச்சம் (2013)
* உப்பு நாய்கள் (புதினம்)
* கானகன் (நாவல் 2014)
* “மோக்லியை தொலைத்த சிறுத்தை (கவிதை தொகுப்பு 2014)
* நீலப்படம் (புதினம், 2015)
* கொமோரா (புதினம்)
* உப்பு நாய்கள் (புதினம்)
* ரூஹ் (புதினம், 2019)
* வாக்குமூலம் (குறுபுதினம், 2020)
* தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)
* ஐரிஸ் (புதினம், 2021)
* முதல் கதை (சிறுகதைகள் தொகுப்பாசிரியர் 2021)


====== சிறுகதை தொகுப்புகள் ======
====== சிறுகதை தொகுப்புகள் ======

Revision as of 07:11, 18 February 2022

This page is being created by muthu_kalimuthu

லக்ஷ்மி சரவணகுமார், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.

தனி வாழ்க்கை

திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிகிறார். ‘மயான காண்டம்' எனும் குறும்படம் மூலம் பிரபலமானவர்.

பங்களிப்பு

இதழியல்

இலக்கியம்

எழுத்தாளர் கோணங்கியின் மூலம் படைப்பு உலகத்திற்கு வந்தவர். மூன்று நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் பல தளங்களில் எழுதி வருபவர்.

கானகன்' என்ற நாவலுக்கு 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதினை வென்றவர். 'உப்பு நாய்கள்' என்ற புதினத்துக்காக 2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்.

நாவல்கள்
  • நீல நதி (சிறுகதைகள்)
  • யாக்கை (சிறுகதைகள், 2010)
  • வசுந்தரா என்னும் நீலவானப் பறவை (2011)
  • மச்சம் (2013)
  • உப்பு நாய்கள் (புதினம்)
  • கானகன் (நாவல் 2014)
  • “மோக்லியை தொலைத்த சிறுத்தை (கவிதை தொகுப்பு 2014)
  • நீலப்படம் (புதினம், 2015)
  • கொமோரா (புதினம்)
  • உப்பு நாய்கள் (புதினம்)
  • ரூஹ் (புதினம், 2019)
  • வாக்குமூலம் (குறுபுதினம், 2020)
  • தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)
  • ஐரிஸ் (புதினம், 2021)
  • முதல் கதை (சிறுகதைகள் தொகுப்பாசிரியர் 2021)
சிறுகதை தொகுப்புகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.