யாப்பருங்கலம்
From Tamil Wiki
யாப்பருங்கலம் (பொ.யு. 11-ஆம் நூற்றாண்டு) தொல்காப்பியத்துக்குப் பின்னர் வந்த செய்யுள் இலக்கண நூல்களுள் குறிப்பிடத்தக்கது. யாப்பருங்கலம் . இதை இயற்றியவர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர். இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.