ம. தவசி: Difference between revisions
(ம. தவசி) |
mNo edit summary |
||
Line 2: | Line 2: | ||
'''ம. தவசி''' (ஏப்ரல் 19, 1976 - ) | '''ம. தவசி''' (ஏப்ரல் 19, 1976 - மார்ச் 9, 2013) தமிழ் எழுத்தாளர்களுள் முதன் முதலில் யுவபுரஸ்கார் விருது பெற்றவர். | ||
== '''பிறப்பு, கல்வி''' == | |||
ம. தவசி முதுகுளத்தூரில் உள்ள இளம்செம்பூர் கிராமத்தில் மயில்சாமி - இருளாயி தம்பதியருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் ம. தவசியாண்டி. தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். மதுரை ‘தினபூமி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். | |||
== '''தனிவாழ்க்கை''' == | |||
இவருடைய மனைவி பெயர் அங்காளேஸ்வரி. இவருக்கு சங்கமித்ரா, வினோத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. புற்றுநோயின் காரணமாக மார்ச் 9, 2013இல் காலமானார். | |||
== '''இலக்கிய வாழ்க்கை''' == | |||
[[File:M davasi.png|thumb|ம. தவசி]] | |||
கல்லூரி மாணவராக இருக்கும்போது ‘குருத்து’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார். வெவ்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வந்தார். சேவல் சண்டையை மையப்படுத்திக் கள ஆய்வின் வழியாகச் ‘சேவல்கட்டு’ என்ற குறுநாவலை எழுதினார். அந்த நாவலுக்கு 2011 ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்தது. ‘அப்பாவின் தண்டனைகள்’ என்ற தலைப்பில் தன்வரலாற்று நாவலையும் எழுதினார். | |||
== '''இலக்கிய இடம்''' == | |||
== '''நூல்கள்''' == | |||
====== சிறுகதைத் தொகுப்புகள் ====== | |||
# பனைவிருட்சி - | |||
# ஊர்களில் அரவாணி - 2012 | |||
# பெருந்தாழி - | |||
# நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2012 | |||
====== கவிதைத் தொகுப்பு ====== | |||
# உள்ளொளி - 2012 | |||
====== குறுநாவல் ====== | |||
# சேவல்கட்டு - | |||
====== நாவல் ====== | |||
# அப்பாவின் தண்டனைகள் - 2014 | |||
== '''விருதுகள்''' == | |||
# யுவபுரஸ்கார் விருது - 2011 | |||
== '''உசாத்துணை''' == | |||
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9673 |
Revision as of 14:10, 30 January 2022
ம. தவசி (ஏப்ரல் 19, 1976 - மார்ச் 9, 2013) தமிழ் எழுத்தாளர்களுள் முதன் முதலில் யுவபுரஸ்கார் விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
ம. தவசி முதுகுளத்தூரில் உள்ள இளம்செம்பூர் கிராமத்தில் மயில்சாமி - இருளாயி தம்பதியருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் ம. தவசியாண்டி. தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். மதுரை ‘தினபூமி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
தனிவாழ்க்கை
இவருடைய மனைவி பெயர் அங்காளேஸ்வரி. இவருக்கு சங்கமித்ரா, வினோத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. புற்றுநோயின் காரணமாக மார்ச் 9, 2013இல் காலமானார்.
இலக்கிய வாழ்க்கை
கல்லூரி மாணவராக இருக்கும்போது ‘குருத்து’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார். வெவ்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வந்தார். சேவல் சண்டையை மையப்படுத்திக் கள ஆய்வின் வழியாகச் ‘சேவல்கட்டு’ என்ற குறுநாவலை எழுதினார். அந்த நாவலுக்கு 2011 ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்தது. ‘அப்பாவின் தண்டனைகள்’ என்ற தலைப்பில் தன்வரலாற்று நாவலையும் எழுதினார்.
இலக்கிய இடம்
நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- பனைவிருட்சி -
- ஊர்களில் அரவாணி - 2012
- பெருந்தாழி -
- நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2012
கவிதைத் தொகுப்பு
- உள்ளொளி - 2012
குறுநாவல்
- சேவல்கட்டு -
நாவல்
- அப்பாவின் தண்டனைகள் - 2014
விருதுகள்
- யுவபுரஸ்கார் விருது - 2011