மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: Difference between revisions
From Tamil Wiki
(திருத்தங்கள்) |
(Corrected text format issues) |
||
(3 intermediate revisions by 3 users not shown) | |||
Line 2: | Line 2: | ||
மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதியும் ஆலயமும் அமைந்துள்ளது. இவர் கடப்பாரை சாமி என்றும் அறியப்படுகிறார். | மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதியும் ஆலயமும் அமைந்துள்ளது. இவர் கடப்பாரை சாமி என்றும் அறியப்படுகிறார். | ||
== இடம் == | == இடம் == | ||
விருதுநகர் -அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் புகழ்பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செல்லும் வழியிலே | விருதுநகர் -அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் புகழ்பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செல்லும் வழியிலே மெட்டுகுண்டு கிராமம் அமைந்து உள்ளது. அங்கு கடப்பாரை சாமி சமாதி ஆலயம் என இக்கோயில் அமைந்துள்ளது. | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
அண்ணன் , தம்பி | அண்ணன் , தம்பி என இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். அண்ணன் அழகர்சாமித் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். 1880-வாக்கில் வாழ்ந்தவர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று சரியாக படிக்கப்படவில்லை. இங்கே அன்னதானமும் பூசையும் நிகழ்கிறது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_6468.html சித்தர்கள் வரலாறு] | * [https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_6468.html சித்தர்கள் வரலாறு, sadhanandaswamigal.blogspot.com] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:49, 3 July 2023
மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதியும் ஆலயமும் அமைந்துள்ளது. இவர் கடப்பாரை சாமி என்றும் அறியப்படுகிறார்.
இடம்
விருதுநகர் -அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் புகழ்பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செல்லும் வழியிலே மெட்டுகுண்டு கிராமம் அமைந்து உள்ளது. அங்கு கடப்பாரை சாமி சமாதி ஆலயம் என இக்கோயில் அமைந்துள்ளது.
வரலாறு
அண்ணன் , தம்பி என இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். அண்ணன் அழகர்சாமித் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். 1880-வாக்கில் வாழ்ந்தவர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று சரியாக படிக்கப்படவில்லை. இங்கே அன்னதானமும் பூசையும் நிகழ்கிறது.
உசாத்துணை
✅Finalised Page