மு. வரதராசன்

From Tamil Wiki
Revision as of 21:14, 8 March 2022 by Muth r (talk | contribs)
மு. வரதராசன்

மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) கல்வியாளர், இலக்கிய ஆராய்ச்சியாளார், நாவலாசிரியர் எனபன்முகத் தன்மை உடைய தமிழறிஞர். மாணவர்களுக்காகவே திருக்குறள் உரை எழுதிய ஆசிரியர்.