under review

முத்துகுமாரப் புலவர்

From Tamil Wiki
Revision as of 14:32, 12 April 2022 by Ramya (talk | contribs) (Created page with "முத்துகுமாரப் புலவர் (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிவபக்தர். == வாழ்க்கைக் குறிப்பு == முத்துகுமாரப் புலவர் கொங்கு நாடு ஈரோடு மாவட்டம் அவிநாசியில் சேவூரில் அண்ணாமலை மு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முத்துகுமாரப் புலவர் (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிவபக்தர்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்துகுமாரப் புலவர் கொங்கு நாடு ஈரோடு மாவட்டம் அவிநாசியில் சேவூரில் அண்ணாமலை முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். சிவபக்தர். இளமைக்கல்வி கற்றார். ஜோதிடக்கலை கற்றார். அவிநாசி பத்ரகாளியம்மன் கோயிலில் இவரின் கற்சிலை உள்ளது.

தொன்மம்
  • சாமராச உடையார் அரசராக இருந்தபோது மைசூர் சென்றார். மக்களை வருத்திய சிறுத்தைப் புலிகளைக் கொன்றார் என்பர்.
  • மைசூர் அரசர் குழந்தை பேரின்மையின்றி இருந்தபோது அவருக்கு பிறக்கும் என்று ஜோதிடம் கூறினார். பத்து மாதங்களில் பிள்ளை பிறக்க அவருக்கு அரசர் நன்கொடைகள் வழங்கினார்.
  • அவிநாசிக்கு அருகேயுள்ள தோட்டத்தில் பரண் கட்டி அங்கே தவம் புரிந்து காலமானார் என்ற தொன்மம் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

சிவபதிகங்களுக்குச் சென்று பாடல்கள் பாடினார். அவிநாசி பெருங்கருணையம்மனைப் பாடினார். செய்யுட்கள் பல பாடினார். முத்துகுமாரப் புலவர் பற்றி பலரும் பிள்ளைத்தமிழ் பாடினர்.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.