முத்தி வழி அம்மானை
From Tamil Wiki
முக்தி வழி அம்மானை (1887) கிறிஸ்தவ சமயம் சார்ந்த அம்மானை நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர், சுவீகரனார். இந்த அம்மானையை, 1887-ல், நற்போதகம் இதழில் வெளியிட்டார். பின்னர் அது நூலாக வெளிவந்தது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.