மஹா விகட தூதன்
From Tamil Wiki
‘விகட தூதன்' என்ற பெயரில் 1886-ல், சென்னையில் தொடங்கப்பட்ட இதழ், பின்னர் 1893-ல், ‘மஹாவிகடதூதன்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. தலித்துகளின் உரிமை, முன்னேற்றம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழ் வெளியானது. இதன் ஆசிரியர் பா. அ. அ. ராஜேந்திரம் பிள்ளை. மிக நீண்ட காலம் வெளியான இவ்விதழ் 1927-ல் நின்றுபோனது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.